Author: Sundar

மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்தார்…

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி-யை சந்தித்து பேசினார். மணிப்பூர் கலவரம் குறித்தும் அம்மாநிலத்தில்…

வாட் யூ மீன்… மீன் சைவமா ? அதிர்வலையை ஏற்படுத்திய புதுவை ஆளுநர் தமிழிசை பேச்சு…

மீன் சாப்பிடாதவர்கள் அதை அசைவம் என்றும், மீன் சாப்பிடுபவர்கள் சைவம் என்று கூறுகிறார்கள் என்று புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை சார்பில் புதுவை…

அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநரின் கை நீண்டதை அடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவர் இலாகா…

மணிப்பூர் மக்களுக்காக பிரார்த்தனை செய்த நாகாலாந்து மாணவர்கள்… பிரதமர் மௌனம் காப்பதை அடுத்து மணிப்பூர் செல்ல NESO திட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இனவாத கலவரம் முடிவுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகாலாந்து மாநில தலைநகர் கோஹிமா-வில் மாணவர் அமைப்பினர் நேற்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை…

ஆஸ்கர் தேர்வுக் குழுவில் இயக்குனர் மணிரத்னம், நடிகர் ராம் சரண்

ஆஸ்கர் தேர்வுக் குழுவில் இயக்குனர் மணிரத்னம் இடம்பெற்றுள்ளார். ஆஸ்கர் விருதுக்கு தகுதியான திரைப்படங்களை தேர்வு செய்ய உள்ள குழுவில் இடம்பெற இந்த ஆண்டு 398 பேருக்கு அழைப்பு…

இந்தியா மூன் மிஷன்: சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்படும்

நிலவை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய…

உ.பி. மாநிலத்தில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு…

உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றை முடித்துக்கொண்டு தனது பார்ச்யூனர்…

28 ஆண்டுகள் கூண்டில் இருந்த சிம்பன்ஸி… முதல் முறையாக வெளியே வந்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது… வீடியோ

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்தில் கூண்டுக்குள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த 28 வயது சிம்பன்ஸி குரங்கு முதல் முறையாக கூண்டுக்குள் இருந்து வெளியே…

சென்னையில் 57 மழைநீர் சேகரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படுகிறது… மாநகராட்சி ஆணையர் தகவல்…

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியின் பல்வேறு இடங்களில் ரூ. 7.67 கோடி மதிப்பில் 57 மழைநீர் சேகரிப்பு பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 21 மழைநீர்…