Author: Sundar

புவிசார் குறியீடு பெற்ற ஒரிசாவின் ‘சிகப்பெரும்பு சட்னி’ பற்றிய சுவையான தகவல்கள்…

ஒரிசா மாநிலத்தின் மயூரபாஞ் மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய ஒருவகை சிகப்பெரும்பு சட்னிக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மயூரபாஞ் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் விரும்பி சாப்பிடும் இந்த…

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் பங்கேற்பது எப்படி ?

இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது கட்டமாக ராகுல் காந்தி தலைமையில் மணிப்பூர் முதல் மும்பை வரை மற்றொரு யாத்திரை நடத்தப்பட உள்ளது. ஜனவரி 14ம் தேதி மணிப்பூர்…

போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து…

குழந்தையை வளர்ப்பது யார் ? இன்று தீர்ப்பு வர இருந்த நிலையில் 4 வயது மகனை கொன்ற தாய்… திட்டமிட்ட கொலையா ?

கோவா-வில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்த பெங்களூரைச் சேர்ந்த சுசனா சேத் என்ற பெண் தன்னுடன் அழைத்து வந்த 4 வயது மகனை கொலை செய்ததாக…

கோவாவில் 4 வயது குழந்தையை கொன்ற பெங்களூரைச் சேர்ந்த தாய்… பிடிபட்டது எப்படி ?

கோவாவில் தனது 4 வயது மகனை கொன்று பையில் மறைத்து கொண்டு வந்த பெங்களூரைச் சேர்ந்த பெண் பற்றிய செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில்…

ஜப்பான் ஜன. 1 நிலநடுக்கத்தில் இதுவரை 202 பேர் பலி 120 பேர் மாயம்… உணவு இன்றி கடும் குளிரில் தவிக்கும் மக்கள்…

மத்திய ஜப்பானில் உள்ள இஷிகாவா பிராந்தியத்தின் நோட்டோ தீபகற்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து அந்த பகுதி இதுவரை மீளவில்லை. ஜனவரி 1 ம் தேதி பிற்பகல் ரிக்டர்…

லட்சத்தீவு : காற்று வாங்கிய கடற்கரை… இஸ்ரேல் கைவண்ணத்தில் உலகின் முக்கிய சுற்றுலா மையமாக மாறுகிறது…

இந்தியாவில் உள்ளவர்களே இதுவரை அதிகம் அறிந்திராத லட்சத்தீவுகளின் இயற்கை அழகு மிகுந்த கடற்கரை பகுதிகள், கடந்த வாரம் பிரதமர் மோடி சென்று வந்த பிறகு உலக அளவில்…

ஆவின் பால் விநியோகம் நின்றதை அடுத்து வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படுகிறது…

மிக்ஜாம் புயல் மழை காரணமாக சென்னையில் கடந்த மாதம் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. 2023 டிசம்பர் மாதம் 5 ம் தேதி சென்னை முழுவதும் ஆவின்…

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை அடுத்து சரயு நதியில் 251 அடி உயரத்தில் ராமருக்கு மற்றொரு சிலை…

ராமருக்கு 251 அடி உயரத்தில் உலகில் மிக உயரமான சிலை அமைக்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில்…

AI Odyssey : செயற்கை நுண்ணறிவில் 1,00,000 இந்தியர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புது திட்டம்…

இந்தியாவில் 100,000 டெவலப்பர்களுக்கு AI கருவிகள் மற்றும் பயன்பாடுகளில் பயிற்சி அளிக்க AI ஒடிஸி என்ற ஒரு முயற்சியை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று தொடங்க உள்ளது. இந்த…