இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது…
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ராஞ்சி-யில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட்…
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ராஞ்சி-யில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட்…
2 வயதில் டெல்லி ரயில்நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட சிறுமி இன்று ஸ்பெயின் நாட்டில் ஹாக்கி பயிற்சி பெற்றுவருகிறார். இந்தியாவில் நடைபெற்று வரும் ஹாக்கி ப்ரோ லீக் போட்டிகளில்…
சென்னை – சேலம் இடையேயான விமான சேவையை வாரம் மூன்று நாட்கள் தினமும் 2 விமான சேவையாக அதிகரிக்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட்…
வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணமெடுப்பது, வைப்புநிதி கணக்கு எண்ணை மாற்றுவது மற்றும் இறுதி நிலுவைத் தொகையை முழுவதுமாக கோருவது என மூன்று வகையான விண்ணப்பங்கள் தொழிலாளர்…
மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட ஆலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மெரீனா கடற்கரையில் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.…
விஜயதரணி பாஜக-வில் இணைந்ததில் எங்களுக்கு வருத்தமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. விஜயதரணி பாஜக-வில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள்…
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்தியா படிப்படியாக சர்வாதிகார நாடாக மாறிவருவதாக பிரபல யூ டியூபர் துருவ் ரத்தி குற்றம்சாட்டியுள்ளார். அரியானாவை சேர்ந்த 29 வயது…
உலகின் முன்னணி பாஸ்ட் ஃபுட் நிறுவனங்களில் ஒன்றான மெக்-டொனல்ட்ஸ் கடையில் பாலாடைக்கட்டி (cheese – சீஸ்)-க்கு பதிலாக மலிவான வெஜிடேபிள் ஆயில் பயன்படுத்தியதை மகாராஷ்டிரா மாநில உணவுப்…
துபாய் வரும் இந்தியர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க பலமுறை சென்று வரக்கூடிய ‘மல்டிபிள் என்ட்ரி’ விசா வழங்க துபாய் அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க…
தூத்துக்குடி வரும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். திருப்பூர், மதுரை,…