இந்திய தூதரகத்திற்காக நிலம் வாங்கியதில் மோசடி… சி.ஏ.ஜி. கேள்வி எழுப்பியதை அடுத்து விசாரணையை துவங்கிய வெளியுறவு அமைச்சகம்
வெளிநாடுகளில் வாடகை வளாகத்தில் உள்ள இந்திய தூதரகங்களை சொந்த இடங்களுக்கு மாற்ற நிலம் வாங்கியதில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்திய தலைமைக் கணக்குத்…