Author: Sundar

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திர மோசடிக்குப் பின் ஊழல் குறித்து பேசும் தகுதியை இழந்துவிட்டது…

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திர மோசடிக்குப் பின் ஊழல் குறித்து பேசும் தகுதியை இழந்துவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விமர்சகர்கள்…

காங்கிரஸ் ஆட்சி அமையும்போது பாஜக-வின் கைப்பாவையாக செயல்பட்ட ED, CBI அதிகாரிகள் தண்டிக்கப்படுவது உறுதி : ராகுல் காந்தி

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக மாறிவிட்டன, பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவது…

தேர்தல் பத்திர ஊழல் குறித்து விசாரிக்க SIT அமைக்கவேண்டும்… PM-CARES நன்கொடையாளர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் : கபில் சிபல்

தேர்தல் பத்திர ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கவேண்டும் மேலும், PM-CARES நன்கொடையாளர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல்…

சொத்து தகராறு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கவுண்டமணிக்கு வெற்றி… …

தமிழ்த் திரைப்பட நடிகர் கவுண்டமணி மீது சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கவுண்டமணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள 5…

சி.ஏ.ஏ. சட்டம் மூலம் குடியுரிமை பெற தகுதியானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சி.ஏ.ஏ. சட்டம் மூலம் பாஜக சாதிக்க நினைப்பது என்ன என்ற கேள்வி இந்திய…

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக-வுக்கு ரூ. 6060 கோடி நிதி… மார்ட்டின் லாட்டரியின் பியூச்சர் ஹோட்டல் நிறுவனம் ரூ. 1368 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது…

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி நேற்று தேர்தல் ஆணையத்திடம் வழங்கியதை அடுத்து இன்று அந்த தரவுகள் அனைத்தும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில்…

‘தேர்தல் ஆணையர்களின் பெயர்களை மோடி அரசு ஏற்கனவே முடிவு செய்து விட்டது’ : ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

முன்னாள் தேர்தல் கமிஷனர் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றதாலும், அருண் கோயல் சமீபத்தில் ராஜினாமா செய்ததாலும், தேர்தல் கமிஷனில் இரண்டு தேர்தல் கமிஷனர் பதவிகள் காலியாக…

2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரை

2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குழு பரிந்துரைத்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர்…

சமையல் கலைஞரின் மகளுக்கு அமெரிக்க பல்கலை. கல்வி உதவித்தொகை… உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு…

உச்ச நீதிமன்றத்தில் சமையல் கலைஞராகப் பணிபுரியும் அஜய் குமார் சமல் என்பவரின் மகள் பிரக்யா (25) அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் படிக்கத் தேவையான முழு கல்வி உதவித்தொகையை…

கிராமங்களில் ஆரம்பப் பள்ளி கூட இல்லை கட்சி அலுவலகம் ஒரு கேடா ? குஜராத் மாநில பாஜக தலைவருக்கு பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு

குஜராத் மாநிலம் வடோதரா மாவட்ட கட்சி அலுவலகத்தை சோட்டா உதேபூர் பகுதியில் அம்மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் நேற்று திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், தேர்தல்…