Author: Sundar

2002 முதல் துபாயில் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன்… தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு நிவேதா பெத்துராஜ் விளக்கம்…

ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம் படத்திலும் விஜய் ஆண்டனியுடன்…

குருகிராம் உணவகத்தில் Mouth Freshnerக்கு பதில் ட்ரை ஐஸ் கொடுத்ததில் ஐந்து பேருக்கு ரத்த வாந்தி …

குருகிராம் உணவகத்தில் Mouth Freshnerக்கு பதில் ட்ரை ஐஸ் கொடுத்ததில் ஐந்து பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியை அடுத்த குருகிராம் செக்டர் 90ல் உள்ள உணவகம்…

கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் மீதான அமலாக்கத்துறை வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் (ED) தொடங்கிய பணமோசடி விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது. ED சம்மனை ரத்து செய்ய மறுத்த கர்நாடக…

‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் போட்டு மக்களை மத மோதலுக்கு ஆளாக்குகிறது பாஜக : ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் இன்று மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரை சென்றடைந்தது. ரகோகரில் தொடங்கிய…

பதவி உயர்வு தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு ஊழியர்கள் “ஒத்துழையாமை இயக்கம்” மேற்கொள்ளப்போவதாக மிரட்டல்

மத்திய அரசு ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக “உறக்கத்தில் இருக்கும் மோடி அரசு விரைந்து முடிவெடுக்காவிட்டால், ஒத்துழையாமை இயக்கம்” நடத்தப்படும் என மத்திய செயலக சேவை சங்கம்…

சென்னையில் நாளை (மார்ச் 6) தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா…

2015ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நாளை (6-3-2024) நடைபெறுகிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் மாலை 6…

தென் மாவட்டம் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை குறித்து ஆர்.கே. சுரேஷின் பதிவால் கோலிவுட்டில் சர்ச்சை

ஆர் கே சுரேஷ் எழுதிய இயக்கி நடிக்கப் போகும் தென் மாவட்டம் படத்தின் போஸ்டர் வெளியானது. இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தென் மாவட்டம் படத்திற்கு…

தேர்தல் பத்திரம் குறித்த விவரத்தை வெளியிட ஜூன் 30 வரை அவகாசம் வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. மனு

தேர்தல் பத்திர விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ கோரிக்கை விடுத்துள்ளது. அநாமதேய தேர்தல்…

டெல்லி மத்திய அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம்… பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

டெல்லி மத்திய அரசு தலைமைச் செயலக பணியாளர்கள் பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலக வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

ஊட்டி மற்றும் கொடைக்கானலின் சுற்றுசூழலை பாதுகாக்க வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டம்…

ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர். மலைவாசஸ்தலங்களின்…