Author: Sundar

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றம் அல்ல என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்திருந்தார்.…

‘குட்டி ரஜினி’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் அண்ணன் இயக்குநர் சூரிய கிரண் மாரடைப்பால் மரணம்…

ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன், மெளனகீதங்கள் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சூரிய கிரண்(49) சென்னையில் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில்…

தென்னாபிரிக்க சீத்தா ம.பி.யில் உள்ள குனோ தேசிய பூங்காவில் 5 குட்டிகளை ஈன்றது

தென்னாப்பிரிக்க சிறுத்தையான ‘காமினி’ மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில் உள்ள குனோ தேசிய பூங்காவில் ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம்…

கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு கர்நாடக அரசு தடை…

புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய்க்கும், கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கும் தடைவிதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும்… எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட…

பீகார் : ஐக்கிய ஜனதாதளத்தின் நிபந்தனைகளால் பாஜக கூட்டணியில் சர்ச்சை… நிதிஷ்குமார் இங்கிலாந்தில் இருந்து வந்தால் தான் தீர்வு…

பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் அழிந்து வருவதை அடுத்து ஒரே நாளில் நான்கு முக்கிய நிர்வாகிகள் கட்சிப் பணியில் இருந்து ஓய்வுபெறுவதாக கடந்த வாரம் அறிவித்தனர்.…

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டார் மம்தா பானர்ஜி : காங். எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது. சந்தேஷ்காலி விவகாரத்தை அடுத்து மத்திய பாஜக அரசுடன்…

தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள 2 ஆணையர்கள் பதவியிடங்களை நிரப்ப பிரதமர் மோடி துரித நடவடிக்கை… மார்ச் 15ம் தேதி தேர்வு…

இந்திய தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோரின் காலியிடங்களை மார்ச் 15ம் தேதிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தல்…

சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் ரோப்கார் வசதி துவங்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி…

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது. மலைமீது அமைந்துள்ள இந்த கோயிலுக்குச் செல்ல 1,305 படிக்கட்டுகளை ஏறிச்…

தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நேரத்தில் தேர்தல் ஆணையர் பதவி விலகி இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது : கார்த்தி சிதம்பரம் எம்.பி.

3 ஆணையர்களைக் கொண்ட அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு பதவி காலியாக உள்ள நிலையில் மற்றொரு தேர்தல் ஆணையரான அருன் கோயல் தீடீரென ராஜினாமா…