Author: Suganthi

கொலைகுற்றவாளி மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி: நடவடிக்கை எங்கே?

பிஷாரா, உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சிற்றூர். அவ்வூர் ரவி சிசோடியா என்னும் ஒரு 22 வயது இளைஞனின் மரணத்துக்காக துக்கம் கொண்டாடி வருகிறது. அந்த இளைஞனும் மேலும்…

பான்மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கோரும் ஜேம்ஸ்பாண்ட் நடிகர்

கோல்டன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், டை அனதர் டே உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களில் ஜேம்ஸ்பாண்ட் 007 ஆக தோன்றிய பியர்ஸ் ப்ராஸ்னன் இந்தியாவின் பான்மசாலா விளம்பரத்தில்…

இதென்ன கோர்ட்டா, இல்ல மீன் மார்க்கெட்டா? காட்டமான தலைமை நீதிபதி

அனுபவமுள்ள வழக்கறிஞர்களை சீனியர் வழக்கறிஞர்கள் என்று அறிவிப்பதில் நேர்மையையும் வெளிப்படை தன்மையும் வேண்டும் என்று இந்திரா ஜெய்சிங் என்ற வழக்கறிஞரால் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தொடர்பாக கடந்த…

உங்கள் அரசியலில் இராணுவத்தை இழுக்காதீர்கள்: ராஜ் தாக்கரேக்கு கண்டணம்

பாகிஸ்தான் கலைஞர்களை பாலிவுட்டில் பயன்படுத்தக்கூடாது, அப்படி பயன்படுத்த விரும்பும் தயாரிப்பாளர்கள் இராணுவ நிதிக்கு ரூ.5 கோடியை கொடுத்துவிட்டு பின்னர் படமெடுக்கட்டும் என்று ராஜ்தாக்கரே தெரிவித்திருந்த கருத்துக்கு முன்னாள்…

சிரியா நடத்திய விஷவாயு தாக்குதலுக்கு ஐ.நா கடும் கண்டனம்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிரிய அரசு வடமேற்கு இட்லிப் பகுதியில் நடத்திய விஷவாயு தாக்குதலுக்காக ஐநா அந்நாட்டுக்கு கடும் கண்டனம் விதித்திருக்கிறது. சிரியாவில் கடந்த ஐந்து…

பாக். நடிகர்களை பயன்படுத்தும் தயாரிப்பாளர்கள் இராணுவ நிதிக்கு ரூ.5 கோடி தர வேண்டும்: ராஜ் தாக்கரே

பாகிஸ்தான் கலைஞர்களை பாலிவுட் படங்களில் பயன்படுத்தக்கூடாது, அப்படி பயன்படுத்துபவர்கள் இந்திய ராணுவத்தின் நிதிக்கு ரூ.5 கோடி கொடுத்துவிட்டு பின்னர் பாகிஸ்தான் கலைஞர்களை பயன்படுத்தட்டும் என்று மகாராஷ்டிர நவநிர்மாண்…

ஊழல் புகாரில் சிக்கிய இந்தியர் சர்வதேச மருத்துவ சங்க தலைவராகிறார்

இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்து ஊழல் புகார்களில் சிக்கிய கேத்தன் தேசாய் சர்வதேச மருத்துவ சங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்ட சர்வதேச மருத்துவ…

டான்சானியா: பள்ளிச்சிறுமிகளை திருமணம் செய்தால் இனி 30 ஆண்டுகள் சிறை

பள்ளிச்சிறுமிகளை திருமணம் செய்தாலோ அல்லது கர்ப்பமாக்கினாலோ 30 ஆண்டு சிறை தண்டனையை டான்சானியா அரசு விதித்து புதிய சட்டம் இயற்றியுள்ளது. டான்சானியா கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு…

நில ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் போராடிய சமூக ஆர்வலர் கொலை: அரசியல்வாதி கைது

மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலரும், நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தீரமாக போராடியவருமான பூபேந்திர விரா நேற்று அவரது இல்லத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது…

ஆந்திராவில் கள்ள நோட்டு பரிமாற்றம்: பாகிஸ்தான் கும்பலுக்கு தொடர்பு

ஹைதராபாத்தில் கள்ள நோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார்…