Author: Suganthi

தேர்தல் வெற்றி: மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா இடையே கருத்துப் போர்

சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக-சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் மக்கள் பிரதமர் மோடியின் நோட்டுத்தடை நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி…

ராகுல்காந்தியின் ட்விட்டர் தளம் ஹேக் செய்யப்பட்டு அதில் ஆபாச செய்திகள் பரிமாற்றம்

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளம் சில விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டு அதில் ஆபாச, அவதூறு செய்திகள் அவர் வெளியிடுவது போல பரப்பப்…

பெற்றோர் அனுமதித்தால் மட்டுமே மகன்கள் அவர்களுடன் வாழமுடியும்: உச்சநீதிமன்றம்

“பெற்றோர்கள் தங்கள் சொந்த உழைப்பால் சம்பாதித்த வீட்டில் அவர்கள் கருணையுடன் அனுமதித்தால் மட்டுமே அவர்களுடன் மகன்கள் தங்கியிருக்க முடியும். அவர்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி ஆகாதவராக இருந்தாலும்…

சுதந்திர தினத்தை கொண்டாட கோவை-லண்டன் காரில் செல்லவிருக்கும் 4 பெண்கள்

கோவையில் இருந்து லண்டனுக்கு காரில் சென்று இந்தியாவின் சுதந்திர தினத்தை லண்டனில் கொண்டாட நான்கு இந்திய பெண்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த சாதனை பயணத்துக்கு எக்ஸ்பிடி 2470 என்று…

மரபியல் அதிசயம்: ஆப்ரிக்காவில் தந்தமின்றி பிறக்கும் யானைகள்

யானைகள் தந்ததுக்காக தொடர்ந்து வேட்டையாடப்படுவதாலும், தந்தங்கள் பிடுங்கப்படுவதாலும் ஏற்பட்ட மரபணு மாற்றத்தால் ஆப்ரிக்காவில் தற்பொழுது பிறக்கும் யானைக்குட்டிகள் தந்தமின்றி பிறப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆப்ரிக்காவின் சில…

நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை பாதுகாப்போம்: தாலிபான் திடீர் அறிவிப்பு

பழமைவாதத்துக்கு பேர்போன அமைப்பு தாலிபான். இந்த கணிணி யுகத்திலும் ஆப்கானிஸ்தானை பலநூறு ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் வைத்திருப்பது அந்த இயக்கத்தின் பழமைவாத நடவடிக்கைகளே! அப்படியிருக்கையில் துர்க்மெனிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான்…

சவுதி பாலைவனத்தை மூடிய திடீர் பனிப்பொழிவு: உற்சாகத்தில் மக்கள்!

கோடை காலங்களில் வெயில் வறுத்தெடுக்கும் சவுதி அரேபியாவில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. வழக்கமாக பனிபொழியும் மேற்கத்திய நாடுகளில் பனிப்பொழிவு ஏற்பட்டால் பெரும்பாலும் மக்கள் வீட்டுக்குள் முடங்கிவிடுவது…

தமிழகத்தில் புயல் ஆபத்து வானிலை மையம் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை 5:30 மணியளவில் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.…

நோட்டு பிரச்சனை: வங்கி அதிகாரிகளை வறுத்தெடுத்த சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் நோட்டுப் பிரச்சனையினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சமாளிக்க முடியாமல் சந்திரபாபு நாயுடு அரசு திணறி வருகிறது. இந்நிலையில் வங்கி அதிகாரிகளும் ஊழியர்களும் நிலமையை புரிந்து கொள்ளாமல் அலட்சியம்…

நோட்டு பிரச்சனையின் அவலங்களை விளக்கும் ஆடையுடன் ஆந்திர எம்.பி வினோத போராட்டம்

நோட்டுத்தடையால் ஏற்பட்ட அவலங்களை விளக்கும் வகையில் விநோதமான உடையணிந்து பாராளுமன்றத்துக்கு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தெலுங்கு தேச எம்.பி டாக்டர் சிவப்பிரசாத் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.…