Author: ரேவ்ஸ்ரீ

இந்த சூழ்நிலையில் நான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது! வைகோ

தமிழக ஆளுங்கட்சிக்குள் அதிகார போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  மிகுந்த பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து, எந்தக் கருத்தையும் வெளியிடாமல், கருவேல…

ஓ.பி.எஸ்ஸை தற்கொலை முடிவுக்கு தள்ளுகிறதோ பாஜக?:  அமெரிக்கை நாராயணன் அதிர்ச்சி ஆதங்கம்

சென்னை: அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ தற்கொலை செய்துகொண்டதைப்போல, தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்ஸை தற்கொலைக்கு தூண்டுகிறார்களா பாஜகவினர் என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார் அமெரிக்கை நாராயணன். காங்கிரஸ் கட்சியின் உராட்சித் தேர்தல் குழுவின் தலைவரான அமெரிக்கை நாராயணனிடம் தற்போதைய அரசியல்…

ஜெயலலிதா சமாதி என்ன ஆகும்?

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி, அரசு கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் இருப்பது சட்டப்படி சரிதானா என்ற கேள்வியை சமூகவலைதளங்களில் பலரும் எழுப்பி வருகிறார்கள். தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, அவரது சசிகலா…

ஒரு கோடி அபேஸ்! ஒரு மர்ம மரணம்! ஒரு “அதிகார” பிரமுகருக்கு சிக்கல்!

நீயூஸ்பாண்ட்: அதிகார போட்டியில் “இடையில்” வந்த தீர்ப்பால் அதிர்ஷ்டம் அடித்தது அந்த பிரமுகருக்கு. பெரும் பொறுப்பு தனக்கு கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதாக சந்தோஷக் கனவில் “பாடி” வந்தார் அவர். இந்த நிலையில்  அதிர்ச்சி சம்பவம் ஒன்றால் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாதோ…

ஜெயலலிதாவின் 10,500 புடவைகள், 750 செருப்புகள் இனி என்ன ஆகும்?

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசும், திமுகவும் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில், தண்டனையில் இருந்து அவர்விலக்கப்பட்டார்.…

தீர்ப்பு: ஜெயலிலதா சொத்துக்கள் பறிமுதல்

டில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில்  குற்றவாளிகளான ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரில், ஜெயலிலதா மரணமடைந்துவிட்டதால், தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து சட்டவல்லுனர்களிடம் கேட்டபோது, “ஏற்கெனவே கர்நாடகா தனி நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை அப்படியே உச்சநீதிமன்றம்…

கலவர நேரத்தில் தப்பிப்பது எப்படி?

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல் தாமதிக்கிறார் ஆளுநர். தவிர, சசிகலா  உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10. 30க்கு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கலவர சூழல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகின்றன. வெளியூர் குண்டர்கள் சென்னையில்…

வந்தத ஊழல் வழக்கின் தீர்ப்பு: மாணவியர் உயிரோடு எரிப்பு!: அன்று நடந்தது என்ன?

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று  வெளியாகிறது. சசிகலா தரப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டால், வன்முறை வெடிக்குமோ என்ற பயத்தில் இருக்கிறாரர்கள் மக்கள். இதற்குக் காரணம் இருக்கிறது. இதே வழக்கு கர்நாடக சிற்ப்பு நீதிமன்றத்தில் நடந்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர்…

பன்னீரா – சசியா? மக்கள் விருப்பத்தைக் கேட்ட எம்.எல்.ஏவுக்கு மிரட்டல்! தலைமறைவு!

நாகை: நாகை தொகுதி எம்.எல்.ஏ.வும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். தற்போது ஓ.பன்னீர்செல்வம் – சசிகலா இடையே நடைபெறும் அதிகாரப்போட்டியில் எவர் பக்கமும்…

சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு?

டில்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழியும் தற்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளுருமான சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1991ம் ஆண்டு  நடந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்களில் அ.தி.மு.க.…