Author: ரேவ்ஸ்ரீ

“டிஜிட்டல் இந்தியாவில்“ மாடு விற்பனை தீவிரம்

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்தத பிறகு, ஓ.எல்.எக்ஸ் போன்ற ஆன்லைன் சந்தைகளில் மாடுகள் விற்கப்படுவது அதிகரித்துள்ளது. இது குறித்த விளம்பரங்கள்…

சென்னை சில்க்ஸ்  &  குமரன் தங்கமாளிகை தீ: தி.நகரே சேதாரம்

சென்னை: சென்னை தி.நகர் பகுதியில் தீப்பிடித்து எரியும் சென்னை சில்க்ஸ் & குமரன் தங்க மாளிகை உட்பட விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல்…

கண்ணீர் குடித்து கர்ப்பமாகுதாம் மயில்!: நீதிபதியின் அடடே கருத்து

ஜெய்ப்பூர்: “மயில் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரை பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது” என்று ராஜஸ்தான் உயர் நீதி மன்ற நீதிபதி மகேஷ் சந்திர…

யார் தமிழர்? & ‘ரஜினி அரசியல்’ எப்படிப்பட்டது?

ரவுண்டஸ்பாய் கேள்வி: ராமண்ணா பதில்: கேள்வி: ‘ரஜினி அரசியல்’ எப்படிப்பட்டது? பதில்: ‘இறைச்சிக்காக மாடு விற்க தடை’ என்ற மோடியின் நடவடிக்கை பற்றி ‘நோ கமெண்ட்ஸ்’ என்கிறார்…

எம்.எல்.ஏக்கள் சந்திப்பு ஏன்?: முதல்வர் எடப்பாடி விளக்கம்

ஏற்காடு: தனது கட்சி எம்.எல்.ஏக்கள் குழுக்களாக தன்னை வந்து சந்திப்பது ஏன் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். சமீபகாலமாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை,…

இறைச்சிக்காக மாடு விற்பனை தடை: ஜல்லிக்கட்டு தடைக்கு முன்னோட்டம்?

சென்னை: இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிப்பதற்கான முன்னோட்டம் என கருதப்படுகிறது. இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை…

ஜெயலலிதா விருப்பத்தை நிறைவேற்றிய மோடி அரசு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பங்களை மீறி, மத்திய அரசின் உத்தரவுகளையே தற்போதைய “ஜெயலலிதா அடிமைகளின்” ஆட்சி நிறைவேற்றி வருகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சென்னையில் மதுரவாயல்…

இறைச்சிக்காக மாடு விற்பனதடை:  நாஞ்சில் சம்பத் கண்டனம்

மதுரை: இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்ற மத்திய பாஜக அரசின் உத்தரவு சிறுபான்மை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த நாஞ்சில்…

தமிழக அமைச்சரவையில் மேலும் இருவருக்கு பதவி!

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மேலும் இருவருக்கு பதவி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 22ஆம் தேதியும் மறுநாள் 23ஆம் தேதி…

நடிகர் பாலாஜி, குடிகார சைக்கோ!: மனைவி கதறல்

நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான பாலாஜி மீது அவரது மனைவி நித்யா காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார். அதில், தன்னை பாலாஜி, சாதியைக் குறிப்பிட்டுத் திட்டுவதாகவும் கொடுமைப்படுத்துவதாகவும்…