Author: ரேவ்ஸ்ரீ

உ.பி.: மின்சாரத்தை உண்ணும்  அதிசய மனிதர்!!

மின்சாரம் தாக்கினாலும் பாதிப்பு ஏதும் ஏற்படாதது மட்டுல்ல.. அதையே “உணவாக “ எடுத்துக்கொள்ளும் மனிதன் இருக்கிறார் என்றால் நம்பும்படியாகவா இருக்கிறது?உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரை சேர்ந்தவர் நரேஷ்…

டி.என்.பி.எஸ்சி குரூப் -1 தேர்வில் சென்னை பெண்மணி முதலிடம்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி.,குரூப்1 தேர்வில் 19 சப் கலெக்டர்கள், 74 பணியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் நேர்காணல் நடைபெற்றது.…

தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய “மனோன்மணீயம்” சுந்தரனார் யார்?

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றி, “தமிழ்த்தாய் வாழ்த்தான “நீராடும் கடலுடுத்த” என்ற பாடலை எழுதியது தாயுமானவர்” என்று ஜல்லிக்கட்டு போராளி (!) ஜூலி கூறியது பெரும் அதிர்ச்சியை…

“கலைஞர் தொலைக்காட்சியிலேயே கலைஞரை ஒதுக்குவதா..?” : கருணாநிதிக்கு அப்பாவி கலைஞனின் பகிரங்கக் கடிதம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பெயரால் இயங்கும் “கலைஞர்” தொலைக்காட்சியில், அவர்களது அனுமதியுடன் கருணாநிதியின் சிறுகதைகளை சின்னத்திரைப் படங்களாக இயக்கினார் ராஜகுமாரன். இவர், கருணாநிதியின் இள வயது நண்பர்களில்…

கும்பகோணத்துக்கு முன்பே மதுரையில் நடந்த பள்ளிக்கொடூரம்!

நெட்டிசன்: பரணி வெங்கடாசலம் அவர்களின் முகநூல் பதிவு: கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குக் காரணமானவர்கள் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை அறிந்தவுடன்,…

ரஜினி, இளையராஜா, டி.டி.வி. தினகரன்…. வணங்கும் “மூக்குப்பொடி சாமியார்”

அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், திருவண்ணாமலை சென்று மூக்குப்பொடி சித்தரை சந்தித்தவுடன் இணையவெளி எங்கும் “மூ.பொ. சித்தர்” பற்றிய செய்திகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. “ஆனால் இந்த…

மூக்குப்பொடி சாமியார் அளித்த “அதிர்ச்சி” ஆசீர்வாதம்! களத்தில் இறங்கிய தினகரன்!

தற்போது இக்கட்டான சூழலில் இருக்கும் டி.டி.வி. தினகரன் திருவண்ணாமலை சென்று மூக்குப்பொடி சாமியாரை சந்தித்தபோது “அதிர்ச்சிகரமான” ஆசீர்வாதம் கிடைத்தது என அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர். சமீபமாகவே…

எடப்பாடி அணி அதிரடி அறிவிப்பு… தினகரன் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

கட்சி ரீதியாக துணைப்பொதுச்செயலாளர் அறிவிக்கும் உத்தரவுகள் எதுவும் செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி, அதிமுக தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. தவிர, துணைப்பொதுச்செயலாலராக…

“முரசொலி”க்கு விதை ஊன்றப்பட்ட இடம்… இதுதான்!

திருவாரூர் – மடப்புரத்தில் குரு தட்சிணாமூர்த்தி மடத்துக்கு எதிரில் கிடக்கிறது அந்த வீடு. ஆம்… “இருக்கிறது” என்கிற சொல்ல முடியாத அளவுக்கு – களத்தில் வீழ்ந்த வீரன்…

பெண்களை இழிவாக விமர்சிக்கக் கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை

“பெண்களை இழிவாக விமர்சிக்கக் கூடாது” என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை கூறியுள்ளார். தான்யா என்கிற பெண் செய்தியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்…