Author: ரேவ்ஸ்ரீ

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம்…

உலகளவில் 68.07 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.07 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.07 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மார்ச் 07: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 290-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில்

அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கே 8 கி. மீ. தொலைவில் அய்யாவாடி என்னுமிடத்தில், உப்பிலியப்பன் கோயிலிலிருந்து நாச்சியார்கோயில் செல்லும்வழியில் அமைந்துள்ளது. அய்யாவாடி என்ற…

நிகோபார் தீவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவு

போர்ட்பிளேர்: நிகோபார் தீவில் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த…

உலகளவில் 68.06 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.06 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.06 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மார்ச் 06: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 289-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

அரசு பேருந்து ஊழியர்கள் நாளை போராட்டம்

சென்னை: அரசு பேருந்து ஊழியர்கள் நாளை போராட்டம் அறிவித்துள்ளனர். சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து, அரசு பேருந்து ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக…

வன்முறையை தூண்டியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில்…

வடமாநிலத்தவர் வதந்தியில் பாஜக இரட்டை வேடம் – அமைச்சர்

சென்னை: வட மாநில கூலித் தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் பீகார் பாஜக தொடர்ந்து அவதூறு…