காற்றில் பறக்கும் ப்ளாஸ்டிக் தடை உத்தரவு: அதிகாரிகள் அலட்சியம்
கரூர் மாவட்டத்தில், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு பாலித்தீன் மீண்டும் தாராளமாக புழக்கத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல்…
கரூர் மாவட்டத்தில், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு பாலித்தீன் மீண்டும் தாராளமாக புழக்கத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல்…
தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக குளச்சல் தொகுதி வட்டாட்சியர் மீது நவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குளச்சல் தொகுதி கல்குளம் வட்டாட்சியர் தேர்தல்…
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர்.…
பெரம்பலூர் அருகே வயலில் அறுந்துக்கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே வசித்து வருபவர் வெங்கடேசன். இவர்…
மயிலாடுதுறையில் கெயில் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ பாட்டில்களுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம், மாதானம் முதல் மேமாத்தூர்…
கோடை வெயில் அதிகமாக உள்ளதால், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார். சேலம் அரசு கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை…
கொடைக்கானலில் குழிப்பேரி விளைச்சல் தந்துள்ள நிலையில், கிலோ ரூ. 40க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதால், விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழில் ‘குழிப்பேரி’ என்று அழைக்கப்படும் பீச்சஸ் பழங்கள், ஆப்பிள்…
நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துக்களுக்கு போதுமான உதிரி பாகங்கள், ஸ்டெப்னி டயர்கள் இல்லாத நிலையில், தொலை தூரங்களுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி…
சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென ‘லிப்ட்’ பழுதானதால், பராமரிப்பு பெண் ஊழியர் ஒருவர் 1 மணி நேரம் சிக்கி தவித்தார். சென்னை மாநகர போக்குவரத்து…
பொன்னேரியில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் ரூ.3 லட்சம் மற்றும் 25 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரி அருகே…