Author: ரேவ்ஸ்ரீ

72 ஆண்டுகளுக்கு பின் மலைவாழ் கிராமங்களுக்கு மின்சாரம்: அரசுக்கு மக்கள் நன்றி

நெல்லை மலைவாழ் கிராம பகுதிகளில் சுமார் 72 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதன்முறையாக மின்வசதி கிடைத்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் காரையாறு பகுதியில், சின்னமயிலாறு,…

கோவையில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயது குழந்தை: காவல்துறை விசாரணை

கரட்டுமேடு அருகே 3 வயது பெண் குழந்தை ஒன்று காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதால், அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது. கோவை மாவட்டம் கரட்டுமேடு பகுதியில் உள்ள…

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைவு: பொதுமக்கள் கோரிக்கை

பவானி சாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துக்கொண்டே வருவதால், ஈரோடு மாவட்டத்தின் நீராதாரத்திற்கு பெரும் சிக்கல் ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள…

அம்மா வாட்டர் பாட்டில் விற்பனையில் முறைகேடு: அதிகாரிகள் விசாரணை

ராமநாதபுரத்தில் அம்மா வாட்டர் பாட்டில் விற்பனையில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஓட்டுநர் பயிற்சி…

இரு லாரிகளுக்கு நடுவே சிக்கிய சரக்கு ஆட்டோ: நால்வர் உயிரிழப்பு

ஓமலூர் அருகே காற்றாலையின் ராட்சத இறக்கையை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியும், பின்தொடர்ந்து வந்த மற்றொரு லாரியும், நடுவே இருந்த சரக்கு ஆட்டோ மீது மோதியதில் நால்வர் பரிதாபமாக…

சுற்றுலா பயணிகளை கவர்ந்த குன்னூர் பழக்கண்காட்சி நிறைவு

குன்னூரில் நடைபெற்று வரும் 61வது பழக்கண்காட்சி, சுற்றுலா பயணிகளும் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடைவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக 61வது…

நாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கு: தேடப்பட்டு வந்த நந்தகுமாருக்கு சிறை

நாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கில் தேடப்பட்டு வந்த நந்தகுமார் என்பவரை, வரும் 6ம் தேதி வரை சிறையிலடைக்க மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம்…

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: 12.5 கி.மீட்டர் தூரத்தை 54 நிமிடத்தில் கடந்த கர்னல் வீரமணி

தேனி முன்னாள் ராணுவத்தினர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 12.5 கிலோ மீட்டர் தூரத்தை 54 நிமிடங்களில் கடந்து கர்னல் ஒருவர் வெற்றி பெற்றார். தேனி…

புயல் பாதிப்பு பொருட்களை அள்ளிச்செல்ல முயன்ற கிடங்கு ஊழியர்கள்: பொதுமக்கள் வேதனை

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு ஊழியர்களும், உறவினர்களும் அள்ளி சென்றதை பொதுமக்கள் தடுத்து…

வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை: மூவர் கைது

வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரையடுத்த சோளூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி…