தென் அரபிக் கடலில் புயல் சின்னம்: மழைக்கு வாய்ப்பு குறைவு
தென் அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறினாலும் கடலில் தான் மழை கொட்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…
தென் அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறினாலும் கடலில் தான் மழை கொட்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரியில் தொடர் மழையும், கடல் சீற்றமும் காணப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீரோடிவள்ளவிளை, மார்த்தாண்டம் துறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை…
தமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலித்தால் கிரிமினல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…
தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூர் மண்ணிவாக்கம் நாராயணா பள்ளி வளாகத்தில் குப்பைகளில் பற்றிய தீ மளமளவென பரவி புகை சூழ்ந்ததால் மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மண்ணிவாக்கத்தில் உள்ளது…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே படுமோசமாக மாறிப்போன சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் சாலையில் படுத்து உருண்டு, புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கமுதி அருகே…
சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் ஜெயன், புனிதாராணி, சரண்யா,…
எட்டயபுரத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நடுவிர்பட்டி தெற்கு ஆறுமுகமுதலியார் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய…
சென்னையில் டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பித்தவர்களுக்கு புகைப்படம் எடுத்த ஒருமணி நேரத்தில் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழகம்…
குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கியதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில்…
ஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்த மகளுக்கு அவரது தந்தை கண்ணீர் அஞ்சலி பேனரை வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்பூர் அடுத்த குப்பராஜபாளையத்தை சேர்ந்தவர் சரவணன்.…