Author: ரேவ்ஸ்ரீ

தொடர்ந்து சரியும் மேட்டூர் அணையின் நீர்வரத்து: பொதுமக்கள் அச்சம்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால், சேலம் மாவட்டத்திலும் குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாயத்திற்கு போதிய நீரிண்மை போன்ற சூழல் ஏற்படுமோ என்கிற அச்சம் மக்களிடையே…

புத்துணர்வு சிகிச்சை பெறும் துணை முதல்வர்: கோவையில் முகாம்

கோவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இயற்கை மருத்துவ முறையில் புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இயற்கை முறையில் சிகிச்சை பெறுவதற்காக கோவைக்கு அடிக்கடி…

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019: இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காணும் பிரபலங்கள்

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியை, மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனும், பத்திரிக்கை.காம் தளத்தின் நிறுவனருமான…

குடிநீர் பற்றாக்குறை குறித்த எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மையில்லை: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

தமிழகத்தில் தற்போது கூடுதாக 2,400 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகவும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…

நாகை அருகே வெல்டிங் பட்டறையில் தீவிபத்து: கனரக வாகனங்கள் சேதம்

நாகை அருகே வெல்டிங் பட்டறை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக, 3 கனரக வாகனங்கள் எரிந்து சேதமானது. நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூரில் அருகே உள்ள ஒரு…

மதுரையில் சிலிண்டர் கசிவால் விபத்து: இளைஞர் ஒருவர் படுகாயம்

மதுரையில் வீட்டில் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட விபத்தில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மகபூப்பாளையம் பகுதியில் குமார்…

ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூருக்கு புதிய குடிநீர் திட்டம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூருக்கு விரைவில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…

நாகர்கோவிலில் வங்கி மோசடி செய்த இளைஞர்: போலீசார் தீவிர விசாரணை

நாகர்கோவிலில் வங்கியை ஏமாற்றி ரூ.2 லட்சம் மோசடி செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் கோட்டார் இருளப்பபுரத்தை…

மதுரையில் போலீஸ் நிலையம் அருகே பணம் பறிப்பு: பொதுமக்கள் அச்சம்

மதுரையில் போலீஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். மதுரை நகரில் நாள் தோறும் தனியாக நடந்து செல்பவர்களை…

பிரபல ஷூ கம்பெனியில் ரூ.7½ லட்சம் மோசடி: போலீசார் தீவிர விசாரணை

புதுவை நேரு வீதியில் பிரபல ஷூ கம்பெனியில் ரூ.7½ லட்சம் மோசடி செய்த மேனேஜரை போலீசார் தேடி வருகிறார்கள். புதுவை நேரு வீதியில் பிரபல ஷூ கம்பெனி…