Author: ரேவ்ஸ்ரீ

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் 2019: இறுதி போட்டிக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ராபர்டோ பாட்டிஸ்டாவை வீழ்த்து, செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேறினார். இங்கிலாந்தில், கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர்…

உலக கோப்பையை வெல்லப்போகும் புதிய அணி யார் ?: இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய உலக கோப்பை…

அரசு பணி தேர்வுகளுக்கு கல்வித் தகுதியை நிர்ணயம் செய்க: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கான கல்வித் தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்ய நிர்வாக முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு பணிகளுக்கான க்ரூப் 3,…

சாலையை சுத்தம் செய்த கலெக்டர்: குப்பைகளை கொட்டி சீன் காட்டிய அதிகாரிகள்

குன்னூரில் ஸ்வீப் புளுமவுண்டன் திட்டத்தை தொடங்க கலெக்டர் வருகை தர இருப்பதாக கூறி, கடைகளில் சேகரித்து வைக்கப்பட்ட குப்பைகளை அதிகாரிகள் சாலையில் கொட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே…

மேகமலையில் அனுமதியின்றி கட்டப்படும் தங்கும் விடுதிகள்: சமூக ஆர்வலர்கள் கவலை

மேகமலையில் அனுமதியின்றி அதிகளவு பயணியர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் டிரெக்கிங் செல்வதும் அதிகரித்துள்ளதால், மீண்டும் குரங்கணி போன்ற சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள்…

மேல் பவானி பகுதியில் கனமழை: பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம் மேல் பவானி, சைலன்டு வேலி உள்ளிட்ட பகுதியில் பெய்த கனமழை காரணமாக பவானி ஆற்றில் நீர் வரத்து துவங்கியுள்ளது. ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழை…

திருச்சி மாநகராட்சி கேன்டீனில் தில்லுமுல்லு: உணவுகளை சமைத்து வெளியில் விற்பதாக புகார்

திருச்சி மாநகராட்சியில் கேன்டீன் நடத்தி வருபவர், மற்ற இடங்களில் இயங்கி வரும் தனது கேன்டீன்களுக்கு தேவையான உணவுகளை இங்கிருந்து சமைத்து எடுத்து செல்வதாக புகார் எழுந்துள்ளது. திருச்சி…

பவானி ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை: அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு அருகே பவானி ஆற்றில், இரண்டரை அடி உயரத்திலான விஷ்ணு சிலை அங்குள்ள மீனவர்களாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீரவாணி ஆற்றி மீன்பிடிப்பதற்காக, மீனவர்கள் சிலர் வலை வீசியுள்ளனர். அப்போது…

ரூ. 37 லட்சத்திற்கு விற்பனையான காங்கயம் இன மாடுகள்

காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.37 லட்சத்திற்கு விற்பனையானது. காங்கயம் தாலூகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை…

மரக்காணம் அருகே மீனவ தரப்பினர் மோதல்: நால்வர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். மரக்காணம் அருகே கைப்பானிக்குப்பம் மீனவ கிராமத்தில், தற்போதுள்ள கிராம தலைவர்…