Author: ரேவ்ஸ்ரீ

திருத்தணி அருகே குளத்திலிருந்து செம்மர கட்டைகள் மீட்பு: போலீசார் விசாரணை

திருத்தணி அருகே குளத்து நீரில் பதுக்கி வைத்திருந்த ஒருடன் செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் பொது குளம்…

தரம் உயர்த்தப்பட்டும் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி: மாணவர்கள் வேதனை

நாமக்கலில் 7 ஆண்டுக்கு முன் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிக்கு, கூடுதல் வசதிகள் ஏதும் செய்யப்படாததன் காரணமாக மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். நாமக்கல்லை அடுத்த போதுப்பட்டியில் இயங்கி வந்த…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேராட்டம்: ஏற்பாடுகள் தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் ஆக.4ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆடிப்பூர கொட்டகையில் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் அலங்கார பந்தல் அமைக்கும் பணி…

சிலை கடத்தல் வழக்கில் எங்களுக்கு தொடர்பில்லை: இரு அமைச்சர்கள் பதற்றத்துடன் பேட்டி

சிலை கடத்தல் வழக்கிற்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், சேவூர் ராமச்சந்திரனும் கூட்டாக தெரிவித்துள்ளனர். சிலை கடத்தல்கள் தொடர்பாக விசாரிக்கும் பிரிவின்…

சிலைக் கடத்தல் வழக்கில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு: பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு

சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல், ”சிலை…

காஷ்மீர் விவகாரம் பற்றி டிரம்பிடம் பிரதமர் பேசவே இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் தூதராக செயல்படவேண்டும் என எந்த கோரிக்கையும் அமெரிக்க அதிபரிடம் வைக்கப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக ANI செய்தி நிறுவனம்…

நாளை மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்: கர்நாடக சபாநாயகர் உறுதி

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் கே.ஆர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம்…

காலை 11 மணிக்குள் எம்.எல்.ஏக்கள் வராவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்: கர்நாடக அமைச்சர் டி.கே சிவகுமார்

நாளை காலை 11 மணிக்குள் சட்டப்பேரவை நிகழ்வில் கலந்துக்கொள்ள வராவிட்டால், அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என கர்நாடக அமைச்சர் டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.…

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக அமெரிக்க அதிபர் டிரம்ப்: இம்ரான் கானுக்கு வாக்குறுதி

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் போது, சமரச தூதுவராக தாம் செயல்பட வேண்டும் என இம்ரான் கான் கேட்டுக்கொண்டதால், அவ்வாறே செயல்பட…

மூடப்பட்ட காஞ்சிபுர வரதராஜ பெருமாள் மூலவர் சன்னதி: பக்தர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க பொதுமக்கள் அதிகம் வருவதால், பெருமாள் மூலவர் மற்றும் தாயார் சன்னிதிகள் மூடப்பட்ட நிலையில், அவற்றை உடனடியாக திறக்க கோரி…