திருத்தணி அருகே குளத்திலிருந்து செம்மர கட்டைகள் மீட்பு: போலீசார் விசாரணை
திருத்தணி அருகே குளத்து நீரில் பதுக்கி வைத்திருந்த ஒருடன் செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் பொது குளம்…