Author: ரேவ்ஸ்ரீ

முடிவுக்கு வந்த அத்திவரதர் வைபவம்: அனந்த சரஸ் குளத்தை தயார் செய்யும் பணி தீவிரம்

கடந்த 47 நாட்களாக சயண கோலத்திலும், நின்ற கோலத்திலும் காட்சியளித்த அத்திவரதரை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்க, குளத்தினை தயார் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு…

வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரளா: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ராகுல் காந்தி

வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது தொகுதி மக்களுக்கு 50,000 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகளையும், உணவு பொட்டளங்கள் மற்றும்…

வெற்றிவேல் பெற்ற வாக்குகள் எல்லோருக்குமே வியப்பாக உள்ளது: டிடிவி தினகரன் பேச்சு

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட வெற்றிவேல் வெறும் 7,000 வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பது தனக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்குமே வியப்பாக உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் அமமுகவின்…

தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர்வார்: இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர்வார் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான…

குற்றாலத்தில் தொடரும் இதமான சூழல்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தென்காசியில் குற்றால சீசன் காலம் போல இதமான சூழல் நிலவி வருவதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் உள்ள குற்றாலத்தில் நேற்று மதியம்…

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு திடீர் சரிவு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவில் வினாடிக்கு 5,000 கன அடி நீர் சரிந்துள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து…

பந்தள அரண்மனை வாரிசுள் தேர்வு செய்யும் சபரிமலையின் புதி மேல்சாந்தி

பந்தள அரண்மனையை சேர்ந்த வாரிசுகள் இருவர் நாளை நடைபெறும் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் மேல்சாந்திகளை தேர்வு செய்ய உள்ளனர். சபரிமலையில் ஒவ்வொரு வருடமும் மேல்சாந்தி தேர்வு நடைபெறுவது…

காஷ்மீர் விவகாரம் போல இதர விவகாரங்களில் கருத்து சொல்லலாமே ?: ரஜினிக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி

காஷ்மீர் விவகாரம் போல இதர விவகாரங்களிலும் நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…

வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய ராணுவ வீரர்: காலை தொட்டு வணங்கிய பெண்

மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்களை காப்பாற்றிய இராணுவ வீரர் ஒருவரின் கால்களை தொட்டு வணங்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.…

அதீதமான மன அழுத்தத்தில் இருக்கிறேன்: பாடகி ஆண்ட்ரியா பேச்சு

நெருங்கி பழகிய ஒருவருடன் தான் கொண்டிருந்த உறவு ஒன்று தனது வாழ்க்கையில் அதீத மன அழுத்தத்தை கொடுத்ததாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா தெரிவித்துள்ளது…