சபரிமலையில் வாவரை தரிசித்து ஐயப்பனை தரிசிப்பது போல ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மதுரை ஆதீனம் அறிவுரை
சபரிமலையில் வாவரை தரிசித்த பின்னர் ஐயப்பனை தரிசித்தது போல அயோத்தியில் மசூதியில் வழிபட்டுவிட்டு, ராமரை வணங்கி மதநல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்…