Author: ரேவ்ஸ்ரீ

சபரிமலையில் வாவரை தரிசித்து ஐயப்பனை தரிசிப்பது போல ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மதுரை ஆதீனம் அறிவுரை

சபரிமலையில் வாவரை தரிசித்த பின்னர் ஐயப்பனை தரிசித்தது போல அயோத்தியில் மசூதியில் வழிபட்டுவிட்டு, ராமரை வணங்கி மதநல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்…

மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது: வைகோ கருத்து

மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய…

அயோத்தி வழக்கில் தீர்ப்பை மதிப்பதும், ஏற்று நடப்பதும் காலத்தின் கட்டாயத் தேவை: காதர் மொகிதீன்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதும் அதனை ஏற்பதும் இன்றைய காலத்தின் கட்டாயத்தேவை என்று கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நீட்டித்து வந்தது.…

அயோத்தி தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காப்போம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தீர்மானம்

அயோத்தி வழக்கில், தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காத்துத் தொடர்ந்து சட்ட ரீதியாக அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளைத் தக்கவைக்க பாடுபடுவோம் என தமிழ்நாடு…

உச்சநீதிமன்றம், சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையை பலப்படுத்தும் வகையில் தீர்ப்பு அமையும்: ஜவாஹிருல்லா எதிர்பார்ப்பு

உச்சநீதிமன்றத்தின் மீதும், சட்டத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை பலப்படுத்தும் வகையில் தீர்ப்பு அமையும் என முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்ப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.…

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு: கர்நாடகத்தை தொடர்ந்து மேலும் 3 மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், டில்லி, ஜம்மு மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை…

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு: கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக நிழுவையில்…

அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிர்விணையாற்றாமல் அனைவரும் அதை ஏற்கவேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

அயோத்தி வழக்கில் எதிர்விணையாற்றாமல் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என கேரள மக்களுக்கு, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அயோத்தி வழக்கில் நாளை காலை…

அயோத்தி வழக்கு தீர்ப்பு யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ இருக்காது: பிரதமர் மோடி

அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும், அது யாருடைய வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ இருக்காது என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எதிர்பார்ப்பையும்,…