Author: ரேவ்ஸ்ரீ

தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது- மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கொரானா தடுப்பு காரணமாக மூன்றாம் கட்டமாக மே 17-ஆம் தேதிவரை ஊரடங்கு…

181 இந்தியர்களுடன் அபுதாபியிலிருந்து கொச்சி வந்திறங்கியது ஏர் இந்தியா

கொச்சி : வெளிநாடுகளில் திரும்பும் இந்தியர்கள் இன்று அபுதாபியிலிருந்து முதல் விமானம் கொச்சி வந்தடைந்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 452 மூலம் 181 பயணிகளுடன்…

உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா – செவிலியர்கள் குழு தகவல்

ஜெனீவா: உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செவிலியர்கள் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஜெனீவாவை தளமாகக் கொண்ட சங்கம் ஒரு மாதத்திற்கு முன்பு…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் வசூலித்த கர்நாடகா அரசு…

பெங்களூர்: பெங்களூரிலிருந்து உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற ஆயிரத்து இருபத்தொரு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பயணத்திற்காக 800 முதல் 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் கிளம்பியது முதல் ரயில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்…

அரக்கோணம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுகான முதல் ரயில் ஷ்ராமிக் சிறப்பு ரயில் இன்று தமிழ்நாட்டின் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது. இந்த ரயில் ஜார்க்கண்டில் உள்ள ஹதியா…

திருப்பூரில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து , இன்றைய மது விற்பனைக்கு வெள்ளோட்டம்..

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கு எத்தனை குவாட்டர் வழங்கப்படும் என ஒலிபெருக்கி அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நிழற் குடையுடன் வரவேண்டும், தனிமனித இடைவெளியைப்…

சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா

சென்னை: சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 771கொரோனா பாதிப்பு…

சென்னையிலிருந்து போய் அண்டை மாவட்டங்களில் மது வாங்கினால் கைது

சென்னை: சென்னையிலிருந்து அண்டை மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில்…

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தில் மேலும் 5 மாநிலங்கள்….

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தில், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துளார்.…

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு; இன்று முதல் அமலுக்கு வருகிறது…

டெல்லி: பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. வருவாய் இழப்பை ஈடுசெய்ய, நேற்றிரவு முதல், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10…