Author: ரேவ்ஸ்ரீ

நாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வேண்டும்: ஊழியர் சங்கம் வேண்டுகோள்

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பொது விடுமுறையை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளுக்கும் நாளை விடுமுறை அளிக்க…

நிவர் புயல் எதிரொலி: நாளை என்னென்னன இயங்கும்? இயங்காது? வெளியானது புதிய அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் எதிரொலி: நாளை என்னென்னன இயங்கும்? இயங்காது? புதிய அறிவிப்பு வெளியானது. தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை…

நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவற்படை

புதுடெல்லி: நிவர் புயலால் எற்படும் விளைவுகளை சமாளிக்கவும், பேரிடர் நிவாரணப்பணிகளை நடத்தவும், கடலோர காவற்படையும், இந்திய கடற்படையும் தயார் நிலையில் உள்ளன. கடலோர காவற்படையின் நான்கு கப்பல்கள்…

சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

சென்னை: நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருப்பதை முன்னிட்டு தொடர்ந்து பெய்து வரும் மழையினால், சென்னையில் பல இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.…

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை முந்திய எலான் முஸ்க்

வாஷிங்டன்: உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் எலான் முஸ்க். அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம் ஏற்படுத்திய எலக்ட்ரிக் கார் புரட்சி…

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு

புதுச்சேரி: நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு…

பேரறிவாளன் விடுதலை தொடர்பான ஆளுநருடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

நிவர் புயல் எதிரொலி: மருத்துவ கலந்தாய்வு செப்.30க்கு ஒத்திவைப்பு

சென்னை: நிவர்புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படாத வண்ணம் நாளை(24.11.2020) செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு 2020-2021 வரும்( 30.11.2020) திங்கட்கிழமை அன்று…

நாட்டுப்புற கலைஞர்களை ஆதரிப்பதற்காக டிஜிட்டல் கச்சேரியை துவக்கி வைத்தார் ராஜஸ்தான் முதல்வர்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று “பதாரோ மாரே தேஷ்” டிஜிட்டல் கொரொனா இசை நிகழ்ச்சி தொடரை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி மாநில நாட்டுப்புற…

மீன் கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்றியதற்காக  சென்னை சுய உதவிக் குழுவுக்கு விருது

சென்னை: மீன் கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்றுவதில் சென்னையை அடிப்படையாக கொண்ட சுய உதவி குழு மற்றும் நம்பிக்கை மீன் விவசாயிகள் குழு., தேசிய மீன்வள மேம்பாட்டு…