Author: ரேவ்ஸ்ரீ

ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகிவரும் நிலையில் அதிமுகவும் தேர்தல் வியூகத்தை வகுக்கத் தயாராகி வருகிறது. இன்று மாலை அமைச்சர்கள், அதிமுக மண்டலப் பொறுப்பாளர்கள்,…

19வது நாளை எட்டியது விவசாயிகள் தொடர் போராட்டம்

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 19வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாக வேளாண்துறை அமைச்சர் தோமர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.…

சபரிமலை கோவிலில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரானா பாதிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் ஒரே நாளில் 16 காவலர்கள் 17 ஊழியர்கள் உட்பட 36 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சபரிமலை…

சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேர் கைது

சென்னை: சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. முதலீட்டுக்கு மாதம் தோறும்…

போக்குவரத்துத் துறை முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

சென்னை: போக்குவரத்துத்துறை முறைகேடுகளை தமிழக அரசு தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

மதுரையில் பிரச்சாரம் தொடங்கினார் கமல் ஹாசன்

மதுரை: மதுரையில் இன்று பிரச்சாரத்தை தொடங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், 4 இடங்களில் மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற…

கூடுதலாக 10 கோடி தடுப்பூசிகளை வாங்க மாடர்னாவிடம் ஒப்பந்தம்: அமெரிக்க அரசு தகவல்

வாஷிங்டன்: மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும்…

சரத் பவார் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பார்- நவாப் மாலிக்

மும்பை: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் முன் வந்துள்ளார் என்று மகாராஷ்டிர அமைச்சரும்…

அடுத்த மாதத்திலிருந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம்

புதுடெல்லி: ஜனவரி மாதத்திலிருந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும். கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை டிசம்பர் இறுதிக்குள் பெற்று விடுவோம் என்றும், 2021 ஆம் ஆண்டு…

ஈரானில் அரசை விமர்சனம் செய்த பத்திரிகையாளருக்குத் தூக்கு

தெஹ்ரான்: ஈரானில் அரசை விமர்சனம் செய்த செய்தியாளர் தூக்கில் போடப்பட்டார். ரொகல்லாட் ஸாம் என்பவர் அங்கு இணையதள பத்திரிகையை நடத்தி வந்தார். ஈரான் அரசுக்கு எதிராக மக்களை…