Author: ரேவ்ஸ்ரீ

தமிழகத்தில் முதல் முறையாக தட்கல் முறையில் சமையல் கியாஸ் சிலிண்டர் டெலிவரி அறிமுகம்

சென்னை: பதிவு செய்த உடனே சமையல் கியாஸ் சிலிண்டரை தட்கல் முறையில் விநியோகம் செய்யும் முறை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இந்திய ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.…

பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் பயணிகளால் சுங்க சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பு மக்களால் சுங்க சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் பண்டிகையைக்…

புதுச்சேரி எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் காலமானார்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. புதுச்சேரி சட்டசபைக்கு அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ்…

9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…

போபால்: 9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் மத்திய பிரதேச மாநிலத்தின்…

டெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்

புதுடெல்லி: சீக்கிய அமைப்புக்கு எதிரான வழக்கில், விவசாய சங்க தலைவர், டிவி பத்த்ரிக்கையாளர் ஆகியோருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

மோசமான முதல்வர்கள் – எடப்பாடி பழனிசாமிக்கு 5வது இடம்

புதுடெல்லி: ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சி.வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமிக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. ஐஏஎன்எஸ்…

திட்டமிடப்பட்டதை விட குறைவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

புதுடெல்லி: புதுடெல்லியில் திட்டமிட்டதை விட குறைவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து நிகழ்வை இன்று பிரதமர் மோடி…

குருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா

திருப்பத்தூர்: குருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஆம்பூரில் சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப்…