Author: ரேவ்ஸ்ரீ

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும் 171 வேட்பாளர்களின் பட்டியல் அறிவிப்பு

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும் 171 வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.…

கேரள சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

கொச்சி: கேரள சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. மீண்டும் தர்மாடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் போட்டியிடவுள்ளார். கேரளாவில் ஏப்ரல் 6-ஆம்…

கொரோனா பரவல் எதிரொலி: கொடைக்கானலில் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு

திண்டுக்கல்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் இருந்து…

சீனா, பாகிஸ்தானை சமாளிக்க் அமெரிக்காவிடம் டிரோன்களை வாங்க இந்தியா முடிவு

புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து 30 ராணுவ ஆயுத டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியான செயட்டியில், சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவில் பதற்றமான சூழல்…

மேற்குவங்க கிராமங்களில் பாஜக தலைவர்கள் நுழைய தடை – கிராம பஞ்சாயத்து முடிவு

மேற்குவங்கம்: மேற்குவங்க கிராமங்களில் பாஜக தலைவர்கள் நுழைய தடை விதிக்க காப் பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தின் முசாபர்நகர் மற்றும் பாக்பட்டில் உள்ள கிராமங்களில் குறைந்தபட்சம்…

தானே மாநகராட்சியில் 31-ம் தேதி வரை லாக்டவுன் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தானே மாநகராட்சியில் உள்ள 89 கரோனா ஹாட்ஸ்பாட்டுகளில் 31-ம் தேதி வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.…

விசாகபட்டினம் எஃகு ஆலை அலுவலகத்தில் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

விசாகபட்டினம்: ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகபட்டினம் எஃகு ஆலையை (வி.எஸ்.பி) தனியார் மயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையின் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விஎஸ்பி ஆலையில்…

திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக இந்திய தேசிய லீக் அறிவிப்பு

சென்னை: திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக இந்திய தேசிய லீக் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய…