Author: ரேவ்ஸ்ரீ

நகைக்கடன் தள்ளுபடி: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன்கள் தள்ளுபடி குறித்து, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டுறவுத் துறையின் கீழ்…

கொரோனாவால் இறந்தவர்களில் 99% பேர் தடுப்பூசி போடாதவர்கள்- டாக்டர் அந்தோணி பாசி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களில் 99% பேர் தடுப்பூசி போடாதவர்கள் என அந்நாட்டு தொற்று நோய் நிபுணர் கூறியுள்ளார். உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் அமெரிக்கா முதலிடத்தை…

நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

கொரோனா தடுப்பூசிகள் எங்கே?.. ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிகள் எங்கே என டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில்…

இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -தோப்பு வெங்கடாசலம்

சென்னை: இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு…

16ம் தேதி முதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக புதுச்சேரியில் கடந்த பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத சூழல் உள்ளது.…

சாதிவாரியாக தமிழகத்தை பிரிக்க சதித் திட்டம்? – டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் கொங்கு நாடு தனியாக உருவாக்குவதான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் டிடிவி தினகரன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களை…

கர்நாடக கடலோர மாவட்டங்களில் ரெட் அலர்ட்

பெண்களுரூ: கர்நாடக கடலோர மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அங்கு கனமழை பெய்து…

சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்த தந்தை, மகன் கைது

சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்த தந்தை மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டில் சென்னை பெரம்பூர் மேம்பாலத்தில் கடந்த 27ம்…

திமுகவில் இணைந்தார் தோப்பு வெங்கடாசலம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துடன் அதிமுகவினர் பலரும் திமுகவில் இணைந்தனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவை அடுத்து திமுக தலைமையிலான…