தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில்…
ஜெனீவா: உலகளவில் 68.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: நெல்லை பொருநை அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். உலகின் தொன்மையான பண்பாடுகளில் முதன்மையானது தமிழ்நாட்டு பண்பாடு. அதை…
பெங்களுரு: கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு நாட்கள் பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கர்நாடகா அரசு அமைப்பதில் இருந்த முட்டுக்கட்டையை காங்கிரஸ் வியாழக்கிழமை…
புதுடெல்லி: மத்திய அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர்…
புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்ச…
சென்னை: இன்று, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 160 ரூபாய் குறைந்து, 42 ஆயிரத்து…
பெங்களுரூ: முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன்…
சென்னை: அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வடைந்துள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38%-ஆக இருந்த அகவிலைப்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் 42%-ஆக உயர்த்தி வழங்கப்படும் என…
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.…