மும்பை:
ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

*கங்குலிக்கு வழங்கப்பட்ட ‘Y’ பிரிவு பாதுகாப்பு பதவிக்காலம் நேற்று முடிவடைந்த நிலையில் மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.