வரதட்சணையை மறுத்த மணமகனுக்கு குவியும் பாராட்டு
ஆலப்பபுழா: கேரளாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்கு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று மனைவி நகைகளை திருப்பி கொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த…
ஆலப்பபுழா: கேரளாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்கு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று மனைவி நகைகளை திருப்பி கொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த…
சென்னை: தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியுள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தியாகிகள் தினத்தை ஒட்டி, சென்னை கிண்டியிலுள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் மலர்…
வாஷிங்கடன்: கொரோனா தடுப்பூசிகள் குறித்து பேஸ்புக்கில் வெளியாகும் வதந்திகளால் மக்கள் கொல்லப்படுவதாக அமெரிக்க அதிபர் பைடன் குற்றம் சாட்டியுள்ளார். தடுப்பூசி குறித்த தவறான தகவல்கள் பொது சுகாதாரத்திற்கு…
சென்னை: தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு எதிராக ஆளும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிசிசி தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில்…
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் லகிம்பூர் கெரி பஞ்சாயத்துத் தேர்தலில் மறு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் பொதுச்…
புதுடெல்லி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வந்த தகவல் குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் பிரதமரைச் சந்தித்த எடியூரப்பா உடல் நிலையைக் காரணம்…
சென்னை: மீனவர்களை ஒடுக்கும் கடல் மீன்வளச் சட்ட முன்வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
வாஷிங்கடன்: அமெரிக்க அதிபர் ஜே பைடன், ஜூலை 26ஆம் தேதி ஈரான் பிரதமரைச் சந்தித்துப் பேச உள்ளார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை…
புதுடெல்லி: இரண்டு எம்.எச் -60 ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. இந்தியக் கடற்படைக்கு 24 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்காக இந்திய…