Author: ரேவ்ஸ்ரீ

2022 ஜனவரி 3 முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி – பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: 2022 ஜனவரியில் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும்…

கர்நாடகாவில் 33 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா 

பெங்களூரூ: கர்நாடகாவில் 33 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோலாரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் முப்பத்து மூன்று மருத்துவ மாணவர்கள் கொரோனா இருப்பது…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி

வாஷிங்கடன்: அதிக பொருட்செலவில் ‘ஜேம்ஸ் வெப்’ டெலஸ்கோப்-ஐ விண்ணில் செலுத்தியது நாசா. இதுவரை அல்லாத அளவிற்கு பால்வளி அண்டத்தில் சூரிய குடும்பம் அல்லாத பிற கோள்களை துல்லியமாக…

மக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம் -அமித் ஷா வெளியிட்ட நல்லாட்சி குறியீடு

புதுடெல்லி: மக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக உள்துறை அமித் ஷா வெளியிட்ட நல்லாட்சிக் குறியீட்டில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை…

திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது – ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது என்று காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ்…

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: உ.பி. தேர்தலைத் தள்ளி வைக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்

கொல்கத்தா: ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், உத்தரப்பிரதேச தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி மற்றும் தேர்தல் ஆணையத்திடம் அலகாபாத் உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும்,…

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் முதல் 4 நாளிலேயே 456 பேருக்கு இலவச சிகிச்சை

சென்னை: “இன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் கடந்த நான்கு நாள்களில் மட்டும் 456 பேருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளில்…

ஆயுள் தண்டனை கைதிகளின் முன்விடுதலைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு

சென்னை: ஆயுள் தண்டனை கைதிகளின் முன்விடுதலைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு,…

கொரோனா நோயாளிகளின்  விபரங்களை அளிக்கத் தவறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை-   மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: கொரோனா நோயாளிகளின் விபரங்களை அளிக்கத் தவறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

குறைவாக ஒமைக்ரான் பாதிப்புக்கு  மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை 

லண்டன்: ஒமைக்ரான் பாதிப்பு 70%-க்கும் குறைவாக இருந்தால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை என்று பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…