Author: ரேவ்ஸ்ரீ

எக்கு, தாமிரம் மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் – தமிழக நிதிஅமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: எக்கு, தாமிரம் மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ள மத்திய…

நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழத்தில் இன்று…

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த திமுக எம்.எல்.ஏ.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். தென்காசி மாவட்டம்…

அருள்வாக்கு அன்னபூரணியை கைது செய்ய இந்து மக்கள் கட்சி புகார்

செங்கல்பட்டு: பெண் சாமியார் அன்னபூரணியை கைது செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.…

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200வது விக்கெட்டை வீழ்த்தினார் முகமது சமி

செஞ்சுரியன்: இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி தனது…

பிரதமர் மோடிக்காக ரூ. 12 கோடியில் புதிய கார்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்காக ரூ. 12 கோடியில் புதிய கார் வாங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார். பிரதமர் மோடியின்…

மருத்துவர்கள் போராட்டத்தில் தடியடி: நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு

புதுடெல்லி : டெல்லியில் மருத்துவர்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென அகில இந்திய மருத்துவ சங்க…

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பொது இடங்களில் மக்கள் கூட தடை

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட…

கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சதி – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றச்சாட்டு

புதுடெல்லி: கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சதி நடப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றம் சாட்டியுள்ளார். ஐதராபாத்தில் நடந்த ராமினேனி அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய இந்தியத்…

ஒமைக்ரான் ஊரடங்கு காரணமாக  ஷீரடி சாய்பாபா கோவில் இரவு நேரங்களில் மூடப்படும்

ஷீரடி: ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு ஷீரடி சாய்பாபா கோவில் இரவு நேரங்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி…