விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு – 3 காவலர்கள் பணியிடை நீக்கம்
நாமக்கல்: நாமக்கலில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்ததை அடுத்து 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் குமார்கடந்த நவம்பர் மாதம்…