Author: ரேவ்ஸ்ரீ

கிராமப்புற சாலைகள் உரிய முறையில் சீரமைக்கப்படும் – அமைச்சர் எ.வ.வேலு

திருவாரூர்: கிராமப்புற சாலைகள் உரிய முறையில் சீரமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத்துறை…

திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் – அமைச்சர் பன்னீர் செல்வம்

சென்னை: திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில்…

கால்பந்து மைதான கேலரி சரிந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு காயம்

மலப்புரம்: கேரளாவில் கால்பந்து மைதான கேலரி சரிந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு காயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பூங்கோடு பகுதியில்…

ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை ஆஜராகிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக உள்ளார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவு…

விடைத்தாள்களை தாமதமாக அனுப்பியதால் மாணவர்கள் தோல்வி என்ற தகவல் தவறானது – அமைச்சர் விளக்கம்

சென்னை: அண்ணா பல்கலை தேர்வில் விடைத்தாளை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதாக தெரிகிறது. கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த பிப்.,1 முதல்…

ஹிஜாப் தீர்ப்பு தந்த நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

பெங்களூரூ: ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு தந்த நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு விட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள்…

கொரோனா 4ம் அலையை தடுக்க தடுப்பூசி அவசியம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா 4ம் அலையை தடுக்க தடுப்பூசி அவசியம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில்…

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் – சென்னை வானிலை மையம்

சென்னை: சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை’ என்பதே அரசின் இலக்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு: அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை’ என்பதே அரசின் இலக்கு என்று வேலைவாய்ப்பு முகாமில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வண்டலூரில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்…

இந்து மாணவர்களை பள்ளிக்கு வெளியே விபூதி, குங்குமம் அணிய அண்ணாமலை சொல்வாரா? – அருணன் கேள்வி

சென்னை: இந்து மாணவர்களை பள்ளிக்கு வெளியே விபூதி, குங்குமம் அணிய அண்ணாமலை சொல்வாரா? என்று சிபிஎம் கட்சியின் அருணன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மேலூர் அருகே அம்பலகாரன்பட்டி…