Author: ரேவ்ஸ்ரீ

இன்றைய பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்

சென்னை: பெட்ரோல் டீசல் விலையில் 11வது நாளாக மாற்றம் இல்லாமல் தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்…

சாலை விதிகளை மீறும் உணவு விநியோக வாகன ஓட்டிகள் மீது 365 வழக்குகள் பதிவு-ரூ.48,300 அபராதம்

சென்னை: சாலை விதிகளை மீறும் உணவு விநியோக வாகன ஓட்டிகள் மீது 365 வழக்குகள் பதிவு செய்யபட்டு ரூ.48,300 அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை பெருநகரில் மொபைல் செயலி…

கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

சென்னை: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி…

ஐபிஎல் 2022: லக்னோ, பெங்களுரு அணிகள் வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் லக்னோ – மும்பை அணிகள் இடையே நடந்த போட்டியில் லக்னோ அணியும், டெல்லி – பெங்களூரூ அணிகள் இடையே நடந்த போட்டியில் பெங்களுரூ…

அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோயில்

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில், சிவகங்கை மாவட்டத்தின், திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது. மடப்புறம் என்பதே சரியான சொல்லாகும். பல கோயில் கல்வெட்டுகளில் மடப்புறம் என்ற…

எந்த ஒரு மொழியையும் யாரும் திணிக்க முடியாது – அமைச்சர் ரோஜா

திருவண்ணாமலை: எந்த ஒரு மொழியையும் யாரும் திணிக்க முடியாது என்று அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் ஆந்திர அமைச்சர் ரோஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்ட பாகுபலி நடிகருக்கு அபராதம்

ஹைதராபாத்: போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்ட பாகுபலி நடிகருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பாகுபலி படத்தின் ஹீரோ பிரபாஸ், தனது காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார். இது…

சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வர தடை

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு கடந்த 2…

அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது: உயர்நீதிமன்றம் கவலை

சென்னை: ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக கவலை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களுக்கு உதவ முடியாது என கூறியுள்ளது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்…

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை – தீபக் சஹார்

மும்பை: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சென்னை அணி வீரர் தீபக் சஹார் வருத்தம் தெரிவித்துள்ளார்.…