Author: ரேவ்ஸ்ரீ

இன்றுடன் நிறைவடைகிறது அக்னி நட்சத்திரம்

சென்னை: கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் நிறைவடைகிறது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இந்த…

அனைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

சென்னை: அனைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு கடிதத்தில், `பொதுமக்களின் பல்வேறு நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை…

ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்திவைப்பு

புதுடெல்லி: ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள மொத்த ருப்பாய்…

சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் ரயில் இன்று ரத்து

சென்னை: பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு…

கருணாநிதி திருவுருவச் சிலை இன்று திறப்பு

சென்னை: சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச்சிலை திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. கலைஞரை சிறப்பித்து போற்றிடும் வகையில், தமிழக அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார்…

திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுவதால், 4 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள்…

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று தொடர்ந்து 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

திருக்கரம்பனூர் உத்தமர் திருக்கோவில், திருச்சி

திருக்கரம்பனூர் உத்தமர் திருக்கோவில், திருச்சி மாவட்டம், உத்தமர் கோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருச்சியில் சமயபுரம் டோல்கேட் அல்லது உத்தமர் கோவில் நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில்…

புக்கர் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ

புதுடெல்லி: இலக்கியத்திற்காக வழங்கப்படும் உலகப் புகழ்பெற்ற விருதான புக்கர் விருதை முதல்முறையாக இந்திய எழுத்தாளரான கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்படும் சிறந்த புதினத்திற்கு ஆண்டுதோறும் புக்கர்…

ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.…