Author: ரேவ்ஸ்ரீ

விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

Water from Mullaperiyaru dam opened today for agricultural irrigation சென்னை: விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. முல்லை…

ஜூன் 1: இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று தொடர்ந்து 10வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

கருவூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

கருவூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பசுபதிநாதர் வரலாறு: பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல்…

பெட்ரோல், டீசல் கொள்முதல் இன்று நிறுத்தம்

சென்னை: பெட்ரோல், டீசல் கொள்முதல் இன்று கொள்முதல் நிறுத்தப்படுவதாக டெல்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளன. இதுகுறித்து டெல்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள…

பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

நாகை: டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகை, மயிலாடுதுறை,…

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சுவாதிஸ்ரீ முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், யுபிஎஸ்சி…

யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் கோவை மாணவி ஸ்வாதி முதல் இடம் பிடித்துச் சாதனை

புதுடெல்லி: யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் கோவை மாணவி ஸ்வாதி முதல் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தற்போது…

பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.17.18 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில் உள்ள பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.17 கோடியே 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக…

குரங்கம்மை பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா: குரங்கம்மை நோய் பரவல் பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958…

உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு

உக்ரைன்: உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச நிதி அமைப்பில் இருந்து…