Author: ரேவ்ஸ்ரீ

ஜூலை-21: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 61-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 57.04 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 57.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 57.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

கர்ப்பரட்சாம்பிகை கோவில் – திருக்கருகாவூர்

தமிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும், இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது. இத்தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இத்தலத்துக்கு…

சென்னை நவீனமயமாக்கல் உதவி ஐஜிபியாக எஸ்.பி. கண்ணன் நியமனம்

சென்னை: கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்ட எஸ்பி டி கண்ணன், சென்னை நவீனமயமாக்கல் உதவி ஐஜிபியாக நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு…

மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது – அமைச்சர் துரைமுருகன்

புதுடெல்லி: மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து…

உளவுத்துறை ஐ.ஜி.பணியிட மாற்றம்

சென்னை: உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உளவுத்துறை ஐஜி ஆசை…

நீட் தேர்வில் மோசடி – ஒரு சீட் ரூ.20 லட்சதுக்கு விற்பனை: சிபிஐ தகவல்

புதுடெல்லி: நீட் தேர்வில் மோசடி நடந்துள்ளதாகவும், ஒரு சீட் ரூ.20 லட்சதுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவப் படிப்புகளில், ‘உறுதிப்படுத்தப்பட்ட’ இடங்களை வழங்கும் பல…

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்

சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் , டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேரை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் குட்கா…

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி,…

இலங்கையில் புதிய அதிபர் இன்று தேர்தல்

கொழும்பு: இலங்கையில் புதிய அதிபர் இன்று தேர்வு நடைபெற உள்ளது. ராஜபக்சேக்களின் மோசமான ஆட்சி நிர்வாகத்தினால், இலங்கை இன்று கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளது. இதையடுத்து…