Author: ரேவ்ஸ்ரீ

மதுரையில் பெய்த கனமழை: 4 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரையில் பெய்த கனமழையில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மதுரையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை…

அதிக நன்கொடை பெற்ற பிராந்திய கட்சிகளில் பட்டியலில் தி.மு.க.

புதுடெல்லி: அதிக நன்கொடை பெற்ற பிராந்திய கட்சிகளில் பட்டியலில் தி.மு.க., இடம் பெற்றுள்ளது. 2020 – 2021ம் நிதியாண்டில் பிராந்திய கட்சிகள் பெற்ற நன்கொடை தொடர்பாக, ஜனநாயக…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு…

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று துவக்கம்

தென்காசி: சங்கரன்கோவிலில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழாவையொட்டி இன்று காலை கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள…

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய கிரிக்கெட்…

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றார் மீராபாய் சானு

பர்மிங்காம்: காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார். 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகள்…

ஆகஸ்ட் 5ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு

புதுடெல்லி: ஆகஸ்ட் 5ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து ஆகஸ்ட்…

மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று ஆடி முளைகட்டு திருவிழா தொடக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகட்டு திருவிழா இன்று தொடங்குகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடி முளைகட்டு திருவிழாவும்…

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று துவக்கம்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று முதல் துவங்குகிறது. சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேற்று தொடங்கி பிரதமர் மோடி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில்…

ஜூலை 29: சர்வதேச புலிகள் தினம்

சர்வதேச புலிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காடுகளின் காவலன் புலிகள் என்பதால் நாட்டின் தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 1900-களில் புலிகளின்…