Author: ரேவ்ஸ்ரீ

திரு உத்திரகோசமங்கை திருக்கோவில்

மதுரை – இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) – பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி – திருச்செந்தூர்…

காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல்

புதுச்சேரி: காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்…

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

ஜெய்பூர்: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான கியான்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I…

மதுரை எய்ம்ஸ் குறித்து கோரிக்கை வைக்கவுள்ளேன் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மதுரை எய்ம்ஸ் குறித்து கோரிக்கை வைக்கவுள்ளேன் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மதுரை எய்ம்ஸ் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சரிடம்…

மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா வெளிநாடுகளுக்கு தப்பிசெல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட்…

“Happy Streets” நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: “Happy Streets” நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். குறிப்பிட்ட சாலைகளில் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை “Happy Streets” நிகழ்ச்சி…

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 34வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்புக்காக, இதுவரை நடந்த, 33 மெகா தடுப்பூசி முகாம்களில்,…

இம்ரான்கான் உரையை நேரலையில் ஒளிபரப்ப அந்நாட்டு ஊடக அமைப்பு தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உரையை நேரலையில் ஒளிபரப்ப அந்நாட்டு ஊடக அமைப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணைய தெரிவிக்கையில், இஸ்லாமாபாத்தில்…

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை: 22 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால், இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம்…