சென்னை:
துரை எய்ம்ஸ் குறித்து கோரிக்கை வைக்கவுள்ளேன் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மதுரை எய்ம்ஸ் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன் என்றும், ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் குறித்தும் அமைச்சரிடம் நேரில் வலியுறுத்த உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.