இமாச்சலப் பிரதேசம்:
மாச்சலப் பிரதேசத்தில் கனமழையில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால், இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம் மற்றும் மேக வெடிப்பு சம்பவங்கள் பேரழிவை உருவாக்கியுள்ளன.

தொடர் மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ​​ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்.