Author: ரேவ்ஸ்ரீ

சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் நகரத்திலேயே அமைந்துள்ளது. மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 17வது திருத்தலம். நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின்…

அரசுமுறை பயணமாக ஐநா பொதுச்செயலாளர் இன்று இந்தியா வருகை

புதுடெல்லி: ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அரசுமுறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியா வரும் ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை…

மும்பையில் இன்று கூடுகிறது பிசிசிஐ-ன் 91வது பொதுக்குழு கூட்டம்

மும்பை: பிசிசிஐ-ன் 91வது பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று கூடுகிறது. பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி, பதவி விலகினார். இதையடுத்து பி.சி.சி.ஐ.,யின்…

இந்தி திணிப்பு – இன்று பேரவையில் தீர்மானம்?

சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் தாக்கல் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின்…

எப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியும் – சசிகலா

சென்னை: எப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியும் என்று சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராமவரம்…

காவிரியாற்றில் இன்று புனித நீராடல், தீர்த்தவாரிக்கு தடை

திருச்சி: காவிரியாற்றில் இன்று புனித நீராடல், தீர்த்தவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் இன்று நடைபெற உள்ள துலாஸ்நானம்,…

டெல்லியில் இன்று துவங்குகிறது 90-வது இன்டர்போல் பொதுச்சபை கூட்டம்

புதுடெல்லி: புதுடெல்லியில் இன்று சர்வதேச போலீஸ் அமைப்பின் பொது சபை கூட்டம் துவங்குகிறது. வரும் 21-ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த கூட்டத்தை பிரதமர் மோடி…

அக்டோபர் 18: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 150-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 63.09 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர்

நாகர்கோயில் கன்னியாகுமரி சாலையிலுள்ள சுசீந்திரத்திலிருந்து 7 KM தொலைவில் சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர் அமைந்துள்ளது. .இத்தலத்தில் முருகன் சுப்பிரமணியர் என்ற திருநாமத்தோடு முமூர்த்திகளின் அம்சமாய் வீற்றிருந்து அருள்புரிகிறார்.…