Author: ரேவ்ஸ்ரீ

ஹிமாச்சல் தேர்தல்: பிரியங்கா காந்தி இன்று காங்ரா மாவட்டத்தில் பேரணியில் உரையாற்றுகிறார்

ஹிமாச்சல் பிரதேசம்: ஹிமாச்சல் தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தி இன்று காங்ரா மாவட்டத்தில் பேரணியில் உரையாற்றுகிறார். ஹிமாச்சல் பிரதேச சட்டசபைக்கு வரும் 12-ம் தேதி நடக்க உள்ளது.…

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள் அறிக்கையில், கனமழை…

இசக்கியம்மன் திருக்கோயில், அம்பத்தூர்

சென்னை அம்பத்தூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில் அம்பத்தூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளிகுப்பதில் ஓம் சக்தி நகரில் இசக்கியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் அம்மன்…

பதிவுத்துறையில் ஆவண எழுத்தர் உரிமம் பெற சிறப்பு பொதுத்தேர்வு கட்டாயம்

சென்னை: பத்திரப்பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமம் பெற சிறப்பு தேர்வு கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா…

குஜராத் சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

புதுடெல்லி: குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ஆம்…

தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தஞ்சை: ராஜராஜ சோழன் 1037 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில், மாமன்னன் ராஜராஜசோழனின் 1,037வது சதயவிழா நேற்று…

6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது

புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா, பீகார், ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. பீகாரில் – மொகாமா , கோபால்கஞ்ச்…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர்,…

சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்

சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்கள் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு…

உலகளவில் 63.62 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.62 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.62 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…