சென்னை:
னமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள் அறிக்கையில், கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.