Author: ரேவ்ஸ்ரீ

அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்

அருள்மிகு அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்ட தலைநகரான திண்டுக்கல் நகரில் அமைந்துள்ளது. இறைவனின் சித்தம் இல்லாமல் உலகில் எதுவுமே நடைபெறுவதில்லை. அப்படிப்பட்ட இறைவனிடம் அனைத்தையும்…

எஸ்எஸ்சி தேர்வை தமிழில் எழுத அனுமதி

புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் தேர்வை தமிழிலும் எழுத அனுமதி மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இனிமேல் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி,…

தனியார் பால் விலை உயர்வு… லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு

சென்னை: இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதாக தனியார் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி…

சட்டத்திற்கு புறம்பாக பட்டாசுஆலை நடத்தினால் நடவடிக்கை

விருதுநகர்: சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்த்த பட்டாசு…

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே நிற்கும் – கே.எஸ். அழகிரி

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே நிற்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ்…

உலகளவில் 67.24 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.24 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.24 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜனவரி 20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 244-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

தில்லைக் காளி திருக்கோயில், சிதம்பரம்

அருள்மிகு தில்லைக் காளி திருக்கோயில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ளது. சில காலத்துக்குப் பின்னால் நடக்க இருந்த ஒரு போரில், பார்வதியே வேறு அவதாரம் எடுத்து ஒரு…

சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில்…

தஞ்சை திருக்கானூர்ப்பட்டி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக வாடிவாசல் அமைக்கும் பணிகள், தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித…