சென்னை வந்தார் “சுப்பிரமணியன் சுவாமி!
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்த பிறகு, மாலை 5.30 மணிக்கு மயிலாப்பூர்…
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்த பிறகு, மாலை 5.30 மணிக்கு மயிலாப்பூர்…
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் உத்தரவுப்படி, சென்னையில் உள்ள விடுதிகளில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தி வருகிறார்கள். வெளியூரைச் சேர்ந்த ஆயிரம் ரவுடிகள், சென்னை ஓட்டல்களில்…
சென்னை: சென்னை அருகே உள்ள கூவத்தூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிலாவின் ஏற்பாட்டில் அக் கட்சி எம்.எல்.ஏக்கள் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை சந்திக்க…
சென்னை: “ஓரளவுக்குதான் பொறுமையை கையாள முடியும் அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம்” என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, எதிர்த்தரப்பினருக்கு வெளிப்படையாக மிரட்டல்…
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சென்னை போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று கோரி கையெழுத்து இயக்கத்தை துவங்கிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல்…
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வுக்கு நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் தலைமையில்…
தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தற்போது சசிகலா அணியில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வாக்காளர்கள் குரலுக்கு செவி சாய்ப்பேன் என்றும் கட்சியன்…
தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தற்போது சசிகலா அணியில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வாக்காளர்கள் குரலுக்கு செவி சாய்ப்பேன் என்றும் கட்சியன்…
தமிழகத்தில் உச்சகட்ட அதிகார போட்டி நடந்துவரும் நிலையில், அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் கூவத்தூர் நட்சத்திர ஓட்டல்களில் சிறை வைத்துள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து தொடுக்கப்பட்ட…
அ.தி.மு.க.வில் அதிகாரப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளத. இந்த நிலையில், சசிகலாவுக்கு ஆதரவு அளித்து வந்ததாக கருதப்பட்ட நிலையில், நாமக்கள் எம்.பி. சுந்தரம் மற்றும் கிருஷ்ணகிரி எம்.பி. அசோக் குமார்.…