Author: ரேவ்ஸ்ரீ

காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் கர்நாடகம்! மத்திய அரசு தடுக்க வைகோ வலியுறுத்தல்

காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரி ஆற்றின்…

சட்டமன்றம் கலைக்கப்படும்!: மு.க. ஸ்டாலின் சூசகம்

கோவை: தமிழக அரசியலில் அசாதாரண சூழலில், “சட்டமன்றம் கலைக்கப்படும்” என்று மு.க. ஸ்டாலின்  சூசகமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், அக் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவை வந்திருந்தார். அப்போது அவர் பேசியதாவது:- “தமிழகத்தில்…

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீதான வழக்குகள்

அதிமுக  பொதுச்செயலாளர் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரால்  துணை பொதுச்செயலாளராக   நியமிக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் மீது உள்ள பல வழக்குகள் பற்றிய தகவல்கள் மீண்டும் பேசப்பட ஆரம்பித்திருக்கின்றன. தினகரன்…

தினகரனை நியமனம் செய்ததில் சசிகலாவின் குடும்ப தலையீடு இல்லை!: திருநாவுக்கரசர்

சென்னை: “தினகரனை நியமனம் செய்ததில் சசிகலாவின் குடும்ப தலையீடு இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சசிகலாவின்…

சிறையில் சசிகலா: கேட்டதும், கிடைத்ததும்!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய  சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவின் கைதி எண் 10711.  இளவரசியின் கைதி எண்:  10712. சிறையில் தனக்கு…

சிறையில் சசிகலா சாப்பிட்ட உணவு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் தற்காலிகமாக…

சிறையில் சசிகலா: கேட்டதும், கிடைத்ததும்!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய  சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். சிறையில் தனக்கு ஏ.சி. அளிக்க வேண்டும் என்று சசிகலா கோரினார். ஆனால் அதற்கு…

சசிகலாவுக்கு மெழுகுவர்த்தி செய்யும் வேலை.. ஒருநாள் சம்பளம் ரூ.50

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு தினமும் ரூ.50 சம்பளத்தில் மெழுகுவர்த்தி செய்யும் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு…

இந்த சூழ்நிலையில் நான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது! வைகோ

தமிழக ஆளுங்கட்சிக்குள் அதிகார போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  மிகுந்த பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து, எந்தக் கருத்தையும் வெளியிடாமல், கருவேல…

ஓ.பி.எஸ்ஸை தற்கொலை முடிவுக்கு தள்ளுகிறதோ பாஜக?:  அமெரிக்கை நாராயணன் அதிர்ச்சி ஆதங்கம்

சென்னை: அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ தற்கொலை செய்துகொண்டதைப்போல, தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்ஸை தற்கொலைக்கு தூண்டுகிறார்களா பாஜகவினர் என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார் அமெரிக்கை நாராயணன். காங்கிரஸ் கட்சியின் உராட்சித் தேர்தல் குழுவின் தலைவரான அமெரிக்கை நாராயணனிடம் தற்போதைய அரசியல்…