பயணிகள் கவனிக்கவும்: நாளை: சிறப்பு ரயில்கள் இயக்கம்
:சென்னை: அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, தமிழகம் முழுதும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் துவங்கினர். இதையடுத்து பல ஊர்களல் உள்ள பணி பணைகளில் பேருந்தை நிறுத்துவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். இதனால் பேருந்துகள் இயங்கவில்லை. பயணிகள் கடும்…