Author: ரேவ்ஸ்ரீ

பயணிகள் கவனிக்கவும்: நாளை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

:சென்னை: அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, தமிழகம் முழுதும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் துவங்கினர். இதையடுத்து பல ஊர்களல் உள்ள பணி பணைகளில் பேருந்தை நிறுத்துவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். இதனால் பேருந்துகள் இயங்கவில்லை. பயணிகள் கடும்…

வேலைநிறுத்தத்ம்: பேருந்தை இயக்க அரசு மாற்று நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை துவங்கியதை அடுத்து, பேருந்துகளை இயக்க மாற்று ஏற்பாடுகளை அரசு செய்துவருவலதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள், ஏழு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (15ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை…

அரசு பேருந்து வேலை நிறுத்தம் துவங்கியது

அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை துவங்கினர். நாளை முதல் வேலை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டாலும், இன்று மதியத்தில் இருந்தே பேருந்துகளை பணிமணைகளிலி் நிறுத்தத் துவங்கினர். குறிப்பாக நீலகிரி, வேலூர், திருச்சி, தஞ்சை, தேனி, உள்ளிட்ட…

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு காப்பீடு

ஐதராபாத்:வெளிநாடுகளில் பணி புரியும் போது இறந்து போகும் தொழிலாளர்களுக்கு காப்பீடு வசதி வழங்க அரசு முயற்சிக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங்.தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: “ஏற்கனவே ப்ரவஸி பாரதீய பீமா யோஜனா எனும் காப்பீடு…

நீட்’ தேர்வில் மாறுபட்ட வினாத்தாள் ஏன்? விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

பெங்களூரு: ‘ஹிந்தி, ஆங்கில நீட் வினாத்தாள்களை விட, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில், வினாத்தாள் கடினமாக இருந்ததாக புகார் எழுந்திருப்பதால், அது குறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது,” என்று, மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.…

தமிழக விவசாயிகளை காக்க “மொய் விருந்து” நடத்தும் அமெரிக்க தமிழர்கள்

நியூஜெர்சி :  தமிழக விவசாயிகளைக் காக்க அமெரிக்கா வாழ் தமிழர்கள் , மொய்விருந்து நடத்தி நிதி திரட்ட தீர்மானித்திருக்கிறார்கள். இது குறித்து நியூஜெர்சி வசிக்கும் தமிழர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:, ” தமிழ் நாட்டில் கடும்  வறட்சி காரணமாக  குறு சிறு…

ஐ.பி.எல் : கொல்கத்தாவை வென்றது மும்பை

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.  இதில் டில்லியில் நடக்கும் 54வது லீக் போட்டியில், மும்பை,கொல்கத்தா அணிகள் மோதின.…

சாதி மறுப்பு திருமணம் : மகளை ஆணவக் கொலை செய்த பெற்றோர் கைது

  மதுரை : சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை , பெற்றோர்களே ஆவணக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த வீராளம்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயனின் மகள் சுகன்யா. இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்தவர்  பூபதி. வெவ்வேறு…

தனது அம்மாவுக்கு கட்டிய கோவிலை திறக்கிறார் ராகவா லாரன்ஸ்

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்கு கட்டியுள்ள கோயிலை அன்னையர் தினமான நாளை (ஞாயிறு) திறக்க இருக்கிறார். நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சொந்தச் செலவில் ஏற்கெனவே ஸ்ரீ ராகவேந்திரருக்கு சென்னை அம்பத்தூரில் கோயில் கட்டியுள்ளார். தற்போது அந்த கோயிலுக்கு…

பாகுபலி பிரபாஸின் புது பட ஜோடி யார் தெரியுமா?

பிரபாஸ் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட், “பாகுபலி 2” படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் ‘சஹோ’ படத்தைபு்பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. குறிப்பாக பிரபாஸின் ஜோடி யார் என்பதுதான் அனைவரும் கேட்கும் கேள்வி. சஹோ படமும் பெரும் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.  150…