Author: ரேவ்ஸ்ரீ

சிதம்பரத்த புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்!: குதூகலிக்கும் சுவாமி

சிதம்பரம் – சுவாமி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக எம்.பி சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். ஐ.என். எக்ஸ். நிறுவனத்துக்கு முறைகேடாக இந்தியாவில் முதலீடு செய்ய உதவியது, அலைக்கற்றை விவகாரத்தில் முறைகேடாக நடந்துகொண்டது ஆகிய குற்றச்சாட்டுகளின்…

மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் அளிக்க தாமதம் ஏன்?  : தமிழக அரசு விளக்கம்

நீ்ட் தேர்வு குறி்து மத்திய அரசின் பதிலுக்கு காத்திருப்பதால் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் அளிக்கப்படவில்லை. என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ, பொறியியல், கலை படிப்புகளுக்கு கல்வியாண்டுக்கு முன்பாகவே விண்ணப்பங்கள்அளிக்கப்பட்டுவிடும். தற்போது பொறியியல் மற்றும் கலை படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.…

சி.பி.ஐ .சோதனை: ப.சிதம்பரம் விளக்கம்

ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் முறைகேடாக வெளிநாட்டு முதலீட்டை இந்தியா கொண்டுவர அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உதவியதாகவும் அதற்காக அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து இன்று சிதம்பரம் மற்றும் கார்த்தி வீடு…

ப. சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. சோதனை!: காங்கிரஸ் கண்டனம்

“தமிழகத்தை கைப்பற்றவே முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. மூலம் சோதனை நடத்துகிறது மத்திய பாஜக அரசு” என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி வீடுகள் மற்றும் தொடர்புடைய…

கார்த்திக் & சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை ஏன்?

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோரின் சென்னை வீடு மற்றும் அவர்கள் தொடர்புடையை இடங்களில் சி.பி.ஐ. இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது. இது இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி…

ப. சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

சென்னை: சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். 9 பேர் கொண்ட அதிகாரிகள் குழு  இந்த சோனயைில் ஈடுபட்டு வருகிறது.…

திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை சென்னை வர ஸ்டாலின் உத்தரவு !

சென்னை: தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சியான தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமது கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை காலை சென்னை வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்துி உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு…

தொழிலாளர் நலனுக்காக பிடித்தம் செய்த ரூ 20 ஆயிரம் கோடி எங்கே? : மத்தி – உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி: தொழிலாளர் நலனுக்காக என்று  ஒதுக்கப்பட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி எங்கே போனது என்று மத்திய அரசை  உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. “ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இருந்து கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட வரி கட்டுமானத் தொழிலாளர் நலனுக்காக ஒதுக்கப்பட்டது.  இந்த…

ரஜினி, எந்தக் கட்சியில் சேரப்போகிறார் தெரியுமா?

பத்து வருசம் கழிச்சி தன்னோட ரசிகர்களை சந்திக்கிறாரு ரஜினி. வரலாத்துல பதிக்கவேண்டிய இந்த சந்திப்பை தவற விட முடியுமா.  ரஜினிக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கம் கல்யாண மண்டபத்தில நடந்த அந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு நானும் போனேன். ரஜினி பேச்சு வழக்கம்போலத்தான் இருந்துச்சு. “தூய்மையான…